Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
மரங்கள் தரும் வரங்கள்
Marangal Tharum Varangal
- பக்கங்கள்
- 144
- பதிப்பகம்
- ராமையா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
வெயிலில் இருந்து தப்பிக்க, கோடை நிழலுக்கு வேம்பு, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம் வளர்க்கலாம். நகர் பகுதியோ, கிராமப்புறமோ ரோட்டோரத்தில் புளி, வாகை, செம்மரம், ஆலமரம், அத்தி, அரசமரம் வளர்க்கலாம். மரக்கன்று 2 அடி உயரம், கிளை வேர்களுடன் இருக்க வேண்டும். வெயில் படும் இடத்தில் நட வேண்டும்.தரைமட்டத்தில் இருந்து வேர் ஒரு அடி ஆழத்தில் நடவு செய்தால் ஈரப்பதம் கிடைக்கும், வேகமாக வீசும் க…
Genres
Shelves
More like this
ஜி.டி. நாயுடு
தந்தை பெயருடன் சேர்த்து கோபால்சாமி துரைசாமி என்பதைத்தான் சுருக்கமாக ஜி . டி . நாயுடு என்று அன்பாக அழைக்கப்பட்டார். இளம் வயதில் ..
மாமேதை லெனின்
மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனின். அவருடைய வீரமிகு வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பான சுவாரஸ்யம் மி…
வீரத்தாய் வேலுநாச்சியார்
இந்திய விடுதலை போர் வரலாற்றில், 1730ல், வெள்ளையர்களை ஓட, ஓட விரட்டி அடித்தவர் வீரத்தாய் வேலுநாச்சியார். அதன்பின், 20 ஆண்டுகள் சிவகங்கையை ஆண்டார். மக்களுக்கு நீண்ட நிம்மதிய…
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
வீரர் என்பதற்கு மறவர் என்ற சொல்லும் பயன் படுத்தப் படுவதை நாம் அறிவோம் மறவர் குடி என்றாலே வீரம் விளையாடும் பெருங்குடி என்பது பொருளாகும் இந்த மறவர் குடியிலும் கொண்டையங்கொட்ட…
உழவுக்கும் உண்டு வரலாறு
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்…
எந்நாடுடைய இயற்கையே போற்றி
பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்ப…
ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை
மசானபு ஃபுகோகா அவர்கள் எழுதியது. புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்…