மறக்கமுடியாத மனிதர்கள்: வண்ணநிலவன்
Share:

மறக்கமுடியாத மனிதர்கள்: வண்ணநிலவன்

Marakkamudiyatha Manithargal: Vannanilavan

Check Price on Amazon
வடிவம்
Kindle Edition
ASIN
B07D1T2VQC

இப்போது கூட எழுதுவதைவிடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாக ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. திருநெல்வேலியை ஒவ்வொரு இலக்கிய கர்த்தாவும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். குற்றாலத்தை திரிகூடராசப்ப கவிராயரை விட இன்னொருவர் அவ்வளவு நளினமாகச் சொல்லிவிட…

Interested in this book? Check Price on Amazon
Shelves