மஞ்சள் வானம்! தென்றல் சாட்சி!
Share:

மஞ்சள் வானம்! தென்றல் சாட்சி!

Manjal Vaanam! Thendral Saatchi!

Check Price on Amazon
பக்கங்கள்
616
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0FV68PC6M

கால சக்கரத்தில் பயணிக்கும் பெண்ணொருத்தி மழையருவி தனது எதிர்கால அழகான வாழ்க்கையை கண்டுவிட்டு நிகழ் காலத்தில் அவள் துணையை தேடுகிறாள்.. அவள் கண்டு ரசித்த எதிர்காலத்திருந்து வேறுபட்டு தெரியும் நிகழ் கால துணை தேவாவிடம் எதிர்பார்த்த காதல் கிடைக்காமல் போவதன் காரணம் என்ன..? தேவா ஏன் அருவியை வெறுக்கிறான்.. விடைகளை கண்டறிய வாருங்கள் நாமும் கால சக்கரத்தோடு பயணிப்போம்..

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


மழை பூக்களே!

கர்ப்பகால பரிசோதனையில் HIV பாசிட்டிவ் என உறுதி செய்யப் பட கணவனால் குடும்பத்தாரால் புறக்கணிக்கப் படுகிறாள் சுப்ரியா.. அடுத்து நடந்ததை தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வ…

அனிச்சம் தீண்டிய அரிமா அவன்

திருமணம் செய்து கொள்ள வேண்டிய மணப்பெண்.. நாயகனை ஆண்மையற்றவன் என்று அவமானப் படுத்தியதில் வாய் பேச முடியாத பைரவியை திருமணம் செய்து கொள்ளும் அரிமா வேந்தன்.. திருமணம் செய்த…

வந்தாள் மஹா லஷ்மியே! முழுத்தொகுப்பு

குடும்பத்திற்கு பொருந்தாத.. பிடிக்காத இரு பெண்களை தெய்வ நம்பிக்கையை பொய்யாக்க மனைவியாக்கி அழைத்துவரும் பைரவ்.. பார்கவ்.. மஹா லஷ்மி இருவரும் மனங்களை வென்றனரா.. வெறுப்பை …

நட்சத்திர பந்தலில்!

திரைத்துறையில் கொடிகட்டி பறக்கும் நடிகன் சித்தார்த்.. இயக்குனன் ஷ்யாம் ஜென்ம விரோதிகளாய் ஒருவரை ஒருவர் வெறுக்க காரணம் என்ன..? இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற …

ஆசை கொண்டேன் அணங்கே!

வசீகர தோற்றம் கொண்ட அஸ்வத்தாமன் பெண்கள் மீது அதீத வெறுப்பு கொண்டவன்.. அம்மாவின் ஆணைக்கு கட்டுப்பட்டு தன் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி கொண்டு.. அடையாளத்தை மறைத்துக் கொண்டு சு…

நின்னையே ரதியென்று

இருவருக்கும் அவள் வேண்டும்.. ஒருவனுக்கு உறவாக உரிமையாக.. இன்னொருவனுக்கோ உலகம் மொத்தம் அவளாக.. உயிராக.. வென்றது யார் நேசம்?.. நின்னையே ரதியென்று.. ஒரு முரண் கவிதை..…

உன் தவம் நான்! என் வரம் நீ!

போனில் மட்டுமே பேசி பழகிய வருணிகாவின் காதலன் அன்பு வாசுதேவன் இறந்து போன நிலையில் அவள் காதலனாக நடிக்க வருகிறான் பெண் பித்தன் வில்வேந்திரன் கைலாஷ்.. மூளை புற்றுநோயினால்…

மருத்துவ(ன்) முத்தம்

மகப்பேறு மருத்துவன் சூர்யதேவ்விடம் செவிலியராக வேலை செய்யும் கமலினி.. இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்து போவதில்லை.. விவாகரத்தான பிறகு ஆண்கள் மேல் நம்பிக்கை இல்லாத கமல…

தேன்காற்று என் தேம்பாவணி!

மருத்துவ முத்தம் இரண்டாம் பாகம்.. தனக்கு சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவன் வருணை காதலிக்கிறாள் தேம்பாவணி.. வருண் தேம்பாவணி இருவரும் திருமணமானவர்கள்.. வயது வித்தியாசம் எ…

இரதியின் இராவணா!

முறை தவறி ஒழுக்க கேடாக வாழும் அம்சவேணி தன் மகள் ரதிமஞ்சரியை பணத்துக்காக கேப் டிரைவர் ஐராவதனிடம் திருமணம் என்ற பெயரில் விற்க முற்படுகிறாள்.. படிக்க ஆசைப்படும் ரதி திரு…

தேவனின் தேனமுதம்

கிராமத்திலிருந்து தனது மாமன் மகள் சிவாங்கியை திருமணம் செய்து கொள்வதற்காக சென்னை வருகிறான் ஆழித்தேவன்.. மாமன் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு இன்னொருவனின் மனைவியாக ஒருத்தி…

முக்கனியே! சக்கரையே!

சினிமா பட தயாரிப்பாளர் துருவன் லிங்கேஷ் அவன் மனைவி சிவன்யாவும் தங்கள் இரட்டை குழந்தைகளோடு வாழ்ந்து வரும் வேளையில் அவ்வீட்டில் வேலை செய்த தன் தாயின் மீது சுமத்தப் பட்ட திரு…