மலையாள மந்திரமும் யந்திரங்களும்
Share:

மலையாள மந்திரமும் யந்திரங்களும்

Malayala Manthiramum Yanthirangalum

Check Price on Amazon
பக்கங்கள்
112
பதிப்பகம்
காளிஸ்வரி பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்திரமும் யந்தரங்களும்" எனும் இந்நூல். இதில் பலவகை மந்திரங்களையும் அவற்றை ஜெபிக்கும் முறைகளையும் மற்றும் யந்த்ரங்களின் விளக்கப் படங்களும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இம்முறைகளை ஈடுபாட்டுடன் கடைப்பிடித்து செயல்பட்டால் வாழ்க்கை உன்னதமாகு…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள்

இன்றும் பல தமிழர்கள் இத்துணைக் கண்டத்தின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வியாபாரம் - தொழிலில் ஈடுபட்டு பெருஞ் செல்வந்தர்களாக விளக்குகிறார்கள். இவர்கள் அனைவரும் ஆன்மிகத்த…

காரிய சித்தி தரும் மந்திரங்கள்

செல்வம் மேலும் வளர இந்த ஸ்லோகத்தை காலையில் எழுந்தவுடன் பதினோரு தடவை பாராயணம் செய்து வந்தால், வறுமை ஒழியும், தனதான்யங்கள் விருத்தியாகும். அநர்க்க ரத்ந ஸம்பூர்ணோ மல்லிகா குஸ…

கல்வியில் சிறக்க மந்திரங்கள்

சரஸ்வதி தியான மந்திரம் : சித்த, கந்தர்வ, யக்யாதிர், சூர்ஆர் மரைரபி, சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ சரஸ்வதி துவாதச நாமாவளி : ஓம் பாரதியை நமஹ ஓம் சரஸ்வதி…

நோய் தீர்க்கும் மந்திரங்கள்

எத்தகைய பிரச்சினைகளானாலும் அதை கந்தனிடம் வைத்து முறையிட்டால் போதும் அந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் முருகப்பெருமான். தீராத நோய்களையெல்லாம் தீர்த்துவைப்பார் என்கி…

வியாபாரம், தொழில் சிறக்க சிறந்த மந்திரங்கள்

“ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவி அடங்கக் காத்தாளை ஐங்கரணை பாசாங் குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு வார்…

மாங்கல்ய யோகம், மாங்கல்ய பலம், குழந்தைப்பேறு அருளும் மந்திரங்கள்

எந்த பூஜையை ஆரம்பித்தாலும் முதலில் விக்னேஸ்வர பூஜை செய்தபின் தான் ஆரம்பிக்க வேண்டும் எனவே முதலில் மகா கணபதி மந்திரத்துடன் பிரார்த்தனையை ஆரம்பிப்போம்

பலன் தரும் திருமுறைப் பதிகங்கள்

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு பல துணைகள் துணை செய்கின்றன. பிறந்த குழந்தைக்குத் தாய், தந்தை என்ற துணைகள், கற்கும் காலத்தில் ஆசிரியரின் துணை, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் உ…

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

5.0/5 · 5 reviews

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …