Quotes from மலாவி என்றொரு தேசம்

இது ஒரு மனிதனின் சொல்லுக்கு மதிப்பளித்து இன்னொரு மனிதன் நடந்துகொள்ளும் முறை. இதற்கும், ‘உறவின் வலிமை’, ‘கலாச்சார சிறப்பு’ என்று வெவ்வேறு பெயர்களில் ஒருவரை ஒருவர் சுரண்டி வாழ்வதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றே கொள்கிறேன்.
சாரு நிவேதிதா (Charu Nivedita) — 'மலாவி என்றொரு தேசம்'