மாஜி மனிதர்கள்
Share:

மாஜி மனிதர்கள்

Maji Manithargal

Check Price on Amazon

மாஜி மனிதர்கள்

Maji Manithargal

பக்கங்கள்
80
பதிப்பகம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788123409689

ரஷியாவின் ஜார்வம்ச மன்னராட்சியில் சமூக,பொருளாதார, கலாச்சார நிலைமை எவ்வளவு அவக்கேடாக இருந்தது என்பதை அம்பலப்படுத்தும் இந்நூல், அத்தகைய நிலைமை காரணமாக, மக்களிடமிருந்து ஒதுங்கி எப்படியாவது முடிந்தவரை வாழ்வோம் என்ற விளம்புக்குத் தள்ளப்பட்ட மாஜி மனிதர்களை நம் முன்பு நடமாடவிடுகிறது. அவர்களுக்கிடையேயான உறவுகள், மோதல்கள் அன்பு, மகிழ்ச்சி, குரோதம், கோபம், துயரம், வேதனை போன்ற உணர்வுகளும், உணர்ச்சிகளும் இழை…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Short Stories சிறுகதைகள்

More like this


மனித ஆளுமையின் சிதைவுகள்

இந்நூலில் கணங்கள் குலங்கள் ஆனதும் குலங்கள் படிப்படியாக மக்கட் கூட்டங்கள் ஆகிக் சமூகமாக அமைந்ததும். சமூகவியல் பார்வையில் விளக்கப்படுகின்றன. இலக்கியத்தின் சமூகப் பின்னணியை ஆய்பவர்…

மீளாத காதல்

இந்த மீளாத காதல் ரஷ்ய மொழியில் முதன் முறையாக 1925-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதுவரை இந்திய மொழிகளில் எதிலும் வெளிவராத இக்கதை மாக்ஸிம் கார்க்கியின் உன்னதங்களில் மிகச் சிறந்தத…

வைரமுத்து சிறுகதைகள்

விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…

கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…

சிறு சிறுகதைகள்

இந்தப் பகுதியில் சின்னஞ்சிறு விஷயங்கள் பல எழுதப்போகிறேன். முதலில் சின்னஞ்சிறு கதைகள்,அப்புறம் கவிதைகள், அறிவுயல் விஷயங்கள்,புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா…

4.3/5 · 3 reviews

ஒரு சிறு இசை

2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…

3.8/5 · 33 reviews

ஓஷோவின் ஞானக் கதைகள்

ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …

மறுபடியும் கணேஷ்

மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…

குருதிப்புனல்

தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான இந்நூல், 1968-ஆம் ஆண்டு கீழவெண்மணியில் நடந்த துயரமான வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அடக்குமுற…

மதில்கள்

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…

வாரம் ஒரு பாசுரம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

ஆலமரம்

ஆலமரம் என்றால் சிறப்புக்கும் உயர்வுக்கும் மரியாதை சேர்க்கும் மரம். ஆல்போல தழைத்து என்று ஆசி மொழி கூறுவதுண்டு. ஆலமரம் விழுதுவிட்டு செழுமையாகப் படரும். அதேபோல் சமூகத்தில் ஒ…