மாற்றிலக்கணம் ஓர் அறிமுகம்
Share:

மாற்றிலக்கணம் ஓர் அறிமுகம்

Maatrilakanam Oar Arimugam

Check Price on Amazon
பக்கங்கள்
44
பதிப்பகம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788123427461

மொழியில் உள்ள சொற்றொடர்களுக்குப் பகுதி, விகுதி பிரித்தறிய உதவுவது மரபுவழி இலக்கணம். அச்சொற்றொடர்களின் பல்வேறு பிரிவுகளையும் ஆய்ந்து, வேண்டிய வகையில் சொற்களை மாற்றிப் புதிய புதிய சொற்றொடர்களைப் படைக்கும் திறனை வளல்ப்பது மாற்றிலக்கணம். மொழியியல் பயிலும் மாணவர்கள் இப்புதிய மாற்றிலக்கண முறையையும் அறிந்துகொள்ள வேண்டும் . மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் முத்துச்சண்ம…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Grammar இலக்கணம்

More like this


இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள்

டாக்டர் பொன். கோதண்டராமன் அவர்கள் தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழக வரலாறு, மொழியியல், அறிவியல் வரலாறு முதலான துறைகளில் சிறப்பான பயிற்சியும் திறமையும் வாய்க்கப் பெற்றவர். …

ஜாலியா தமிழ் இலக்கணம்

எழுத்துக்களா, எழுத்துகளா? * எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்? * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன? * அருகாமை, முயலாமை என்ற…

அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

எழுத்து, சொல், பொருள் முதல் பிறமொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் எழுதும் முறைகள் வரை விளக்கப்பட்டுள்ளது இந்நூலில்

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்)

தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ் மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த இயல்நூலாகும். பண்டைக் காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளுள் ஒன்றான காப்பியக் குடியிற் …

இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்

இலக்கணம் என்பது தமிழ்மொழியின் வரப்பு; வேலி. இலகண்ணம் வரப்பாக அமைந்து, மொழியின் எல்லையை நமக்கு வரையறுத்துக் காட்டுகிறது. இலக்கணம் வேலியாகநின்று, வேற்றுமொழி வந்து தமிழ்மொ…

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (களவியல், கற்பியல், பொருளியல்)

உங்கள் கைகளில் தவழும் தொல்காப்பியம் பொருளதிகாரம் என்னும் முழுமுதற் செழுந்தமிழ் நூல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பெற்றது. இந்நூல் தூய தமிழ் காப்பியக்குடியில் தோன்றிய …

தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை

செந்தமிழ் மொழியின் திறன் அறிந்து பயிலக் கருவியாயுள்ள இலக்கண நூல்களுள் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் என்னும் நூலுக்கு உரைகண்ட மெய்ஞ்ஞானப் புலவருள் உச்சிமேற் புலவர் கொள் நாச்சினா…