Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கூடலழகி - பாகம் 1
Koodalazhagi - Part 1
- வடிவம்
- Kindle Edition
- ASIN
- B0CH4PXY98
ஒரே ஒரு கொலை! சோழ சாம்ராஜ்ஜியத்தின் சரித்திரமே மாறியது.சோழர்களின் பிரம்மாண்ட சரித்திரத்தில் இன்றுவரை விலகாத, சரித்திரப் பிரியர்களின் மனத்தைவிட்டு நீங்காத, மர்ம முடிச்சாக இருப்பது மாமன்னன் ராஜ ராஜசோழன் மற்றும் ஆழ்வார் குந்தவைப்பிராட்டியின் அண்ணன், பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் கொலைதான்.
தனது பொன்னியின் செல்வன் சரித்திரத்தில் அமரர் கல்கி மட்டும் இந்தக் கொலையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்காவிட்டா…
Genres
Shelves
More like this
கூடலழகி - பாகம் 2
மலையமான் மாளிகையில் ஆதித்த கரிகாலனுடன் சேர்ந்து ஆபத்துகளும், மர்மங்களும் வளர்கின்றன. பல்வேறு சதிகளை முறியடித்து ஆதித்த கரிகாலன் திருமணம் புரிந்தானா? சோழர்கள் அரியணை ஏற…
தேவ ரகசியம்
முழுவதும் திரை மறைவில் நடைபெறும் அரசியலை பற்றித்தான் இந்த நாவலில் கூறப்பட்டுள்ளது. பத்திரிக்கைகளில், நாளிதழ்களில், ஊடகங்களில் நாம் காண்பதோ நம்மிடம் உரைக்கப்படுவதோ உண்மையான…
18வது அட்சக்கோடு
ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், …
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம். எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான். எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு …
முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதி…
யாமம்
சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்க…
மூங்கில் கோட்டை
மூங்கில் கோட்டை' என்ற இந்த இளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இளவயதுள்ள நெடுஞ்செழியன், சோழர், சேரர்…
சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி
வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத் துறைகளுக்கு வழி வகுத்த பல அறிஞர்களில் கல்கியின் பங்கு மிகப் பெரியது. ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பிறகு தாமே தொடங்கிய கல்கிக்…
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதை ப…
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதை ப…
பாண்டியன் பவனி
வரகுணபாண்டியன் பாண்டிய நாட்டில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்க்க மிகப் பராக்கிரம சாலியான தனது தம்பியை அனுப்புவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறான். படை பலம் ஏதுமில்லாமல், து…
அவனி சுந்தரி
படிக்க ஆரம்பித்தால், கீழே வைக்க மனம் வராத இயல்புடைய நாவல்களை எழுதுவதில் வல்லவர், ஆசிரியர் உயர்திரு. சாண்டில்யன் அவர்கள். வானதியின் புதிய முயற்சியான மக்கள் பதிப்புத் திட்டத்…