கவிதை பேசும் வானம்
Share:

கவிதை பேசும் வானம்

Kavidhai Pesum Vaanam

Check Price on Amazon
பக்கங்கள்
544
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B09B6W6JWB

கவிதை பேசும் வானம்

ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை. மூத்த மருமகனின் பேராசையால் வலுவிழந்து நிற்கும் குடும்பம் இளைய மருமகனின் வரவால் எப்படி மீள்கிறது என்பதன் கதை. இரு பெண்களை பெற்ற பெற்றோரின் உணர்வுகள் சொல்லும் கதை

அக்னி செல்வன் கீர்த்தனா நாயகன் நாயகி

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


ஸ்ருங்காரம் பூவாரம் சூட

எதிர்பாராத திருமணமும், அதனை எதிர்கொள்ளும் எதிர்ரெதிர் இயல்புகளை கொண்ட இரு மனங்களும் இணையும் கதை

தூரிகை வனமடி

வனமுகிலன் ஓவியா இருவரது குடும்பமும், அதன் பின்னணியும் சார்ந்த காதல் கதை

புன்னகையில் ஜீவன் கரையுதடி

இது ஒரு காதல் கதை. நாயகியின் மறுமணத்திற்கான மறுப்பும் நாயகனின் காதலும் உணர்வுகளும். எனது உனை தீண்டும் அலையாய் நானே கதை மாந்தர்களும் இதில் இடம்பெறுவார்கள்

என் துணையெழுத்து நீயாகவே

இந்த கதை அரசியல் பின்புலமும், அதில் காதலும் கலந்த கதை

மேகம் வந்து தாலாட்ட - பாகம் 2

திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மே…

உனதாகிடும் ப்ரியங்களில்

அரசியல் பின்னணியில் பின்னப்பட்ட ஒரு விறுவிறுப்பான காதல் கதையாக இந்நூல் அமைகிறது. அபூர்வன் யாஜ்வின் மற்றும் ஸ்வாஹதா ஆகிய இருவருக்கு இடையிலான ஆழமான காதலையும், அவர்கள் சந்…

கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 1

சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…

சலசலக்கும் மணியோசை

இயல்பான குடும்ப உறவுகளையும் கிராமத்து மனிதர்களின் உறவுகளின் உபசரிப்புகளையும் சொல்லும் கதை. கண்மணி கார்த்திக் எனப்படும் இரு வேறுபட்ட வாழ்க்கை பின்புலம் கொண்டவர்களின் திருமண…

ஸ்வரங்களின் அரணாய்

ஸ்பூர்த்தி அஷ்வினின் காதல் கதை (மேகம் வந்து தாலாட்ட கதையின் அடுத்த தலைமுறையினர் கதை)

நூதன கீர்த்தனங்கள்

கீர்த்தனன் இசை இருவரது வாழ்வியலின் நூதன கீர்த்தனங்கள்

முல்லை வன குளிரே

எதிர்பார்க்கும் வாழ்க்கை ஒன்று. எதிர்பாராத நேரத்தில் நாயகிக்கு எதிர்பாராத ஒருவனுடன் பிணையும் வாழ்க்கை வேறு. முல்லைவனத்தின் குளிரில், அமர்நாத் குறிஞ்சியின் மனங்களின் சங்கமம்.<…