கற்பனைக்கும் அப்பால்
Share:

கற்பனைக்கும் அப்பால்

Karpanaikkum appal

Check Price on Amazon

கற்பனைக்கும் அப்பால்

Karpanaikkum appal

பக்கங்கள்
94
பதிப்பகம்
கிழக்கு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184937237

அறிவியல் என்றதும் ஐயோ சாமி என்று நம்மில் பெரும்பாலானோர் ஓடிப்போவதற்குக் காரணம், அதெல்லாம் நமக்குப் புரியாது என்னும் திடமான நம்பிக்கையே. பள்ளிப் பாடங்களில் ஆரம்பித்து இன்றைய தேதி வரை எழுதப்பட்டு வரும் அறிவியல் கட்டுரைகள் நம்மைத் தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்கின்றன. ‘கவலையை விடு தலைவா இது நம்ம ஏரியா!’ என்று முதல் முறையாக நம் தோள் மீது கைபோட்டு ஜாலியாக (சத்தியம், சத்தியம்!) விவாதிக்கிறார் சுஜாதா. …

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் Essays

More like this


கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

3.9/5 · 28 reviews

கடவுள்

இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…

3.9/5 · 22 reviews

சுஜாதாட்ஸ்

விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…

4.2/5 · 15 reviews

கணையாழியின் கடைசிப் பக்கங்கள்

1989ல் நான் ஜப்பான் சென்றிருந்த போது அந்தச்சிறிய பயணத்தை விவரித்து ஒரு கட்டுரைத் தொடர் எழுதினேன். அதையும் அந்தக் காலகட்டத்தில் எழுதிய அந்தக் கட்டுரைகளையும், 'கணையாழியின் க…

4.3/5 · 16 reviews

அப்பா, அன்புள்ள அப்பா! சுஜாதா கட்டுரைகள்

மொத்தம் பதிமூன்று கட்டுரைகள். கர்நாடக மாநில நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து கம்ப்யூட்டர் வரை.. ஒவ்வொரு கட்டுரையும் தனி ரகம். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யா, பெங்களூர் நகர போ…

மிஸ். தமிழ்த்தாயே நமஸ்காரம்! சுஜாதா கட்டுரைகள்

சினிமா உலகுக்குள் நுழைந்தபோது கோடம்பாக்கம் குறித்து சுஜாதாவுக்கு இருந்த மாறுபட்ட பார்வை; முதல் கதை எழுதிய அவரது பால்ய கால நினைவுகள்; ‘கனவுத் தொழிற்சாலை’ நாவல் குறி…

ஜீனோம்

கடவுள் உலகையும் உலகின் உயிர்களையும் படைத்தார்!’ இப்படி ஒற்றை வாக்கியத்தில் சொல்லிவிட்டுப் போய்விடலாம். அல்லது நிஜமாகவே உயிர் எப்படித் தோன்றியிருக்கும் என்று கடவுளை மறந்துவி…

3.3/5 · 10 reviews

கடவுள்களின் பள்ளத்தாக்கு

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதி, எத்தொகுப்பிலும் இதுவரை இடம்பெறாத கட்டுரைகள் இவை. பயணம், சினிமா, அரசியல், சமூகம், வாழ்க்கை, எனப் பல்வேறு தளங்களில்…

நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்

இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் குங்கும்ம், கல்கி தினமணி பத்திரிகைகளில் வெளிவந்தவை. கணிப்பொறி பற்றிய கட்டுரை நியுஜெர்சி தமிழ்சங்கத்தின் சிறப்பிதழில் வெளிவந்தது. கட்டுரை …

தமிழ் அன்றும் இன்றும்

சுஜாதா 2003-2004 காலப்பகுதியில் அம்பலம் இணைய இதழில் ஓரிரு எண்ணங்கள் என்ற தலைப்பில் எழுதிய இக்கட்டுரைகள் முதன்முதலாக அச்சில் வெளிவருகின்றன. தமிழ்க் கணினி, புறநானூறு, ப…

கணையாழி கடைசி பக்கங்கள் (1965-1998)

சுஜாதா கணையாழியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என விரியும் இ…

சின்னச் சின்னக் கட்டுரைகள்

டெக்னாலஜி பற்றி எழுதுவது சுலபம். ஆனால் புரியும் வகையில் எழுதுவது எல்லோருக்கும் சாத்தியமில்லை. சுஜாதா அதை சர்வசாதாரணமாக சாத்தியப் படுத்தியிருக்கிறார். கணினித் தமிழ் க…