Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கரிசல் கதைகள்
Karisal Kathaikal
- பக்கங்கள்
- 232
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Agaram
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DT19RVK6
கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது; 'பிரியமிருக்கிறது; பூமி வறண்டிருந்தாலும், மனசில் ஈரம் இருக்கிறது. வேட்டி கருப்பாக இருந்தாலும் 'மனசு வெள்ளையாக இருக்கிறது. 'உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கிறது.வானம் பார்த்த பூமியான இந்த கரிசல் மண்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்களுக்குத் தாங்க முடியாத துக்கம் நெஞ்சை அடைக்கும். இந்த மக்களைப் பற்றி இதுவரை நாங்கள் சொல்லியதையெல்லாம் விட இன…
Shelves
More like this
மறைவாய் சொன்ன கதைகள்
கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் கா…
வயது வந்தவர்களுக்கு மட்டும்
பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதை திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது பேதமை. மானுடவியலில் இதெல்லாம் இருக்கு. மனுஷன் எங்க…
கரிசல் காட்டுக் கடுதாசி
'கரிசல் கடுதாசிகள்’ ஒரு புதி உலகை தமிழர்களுக்குக் காட்டிக்கொண்டு வருகின்றன. கரிசல்க்காடு ஒரு விந்தை உலகமாக இருக்கிறது. தோண்டத்தோண்ட அந்த மண்ணிலிருந்து என்னென்னவோ கிடைக்…
மாயமான்
கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் …
பிஞ்சுகள்
இந்நூல் கிராமத்துச் சூழலில் வளரும் மூன்று சிறுவர்களின் பால்யகால உலகத்தை மையமாகக் கொண்ட ஒரு குறுநாவல். தாயை இழந்த தனிமையில் தந்தை, அண்டை வீட்டார், உறவினர்கள் என்று விரியு…
எங்கே போகிறீர்கள், குரங்குகளே?
This is a collection of fun, imaginative, and sometimes quite racy folktales from South India. Ki. Rajanarayanan has spent three-quarters of a cen…
மனுசங்க
காலம் பின் நின்று கணக்குப் பார்க்கும் கி.ரா.வின் மொழி ஆட்சியை, இன்றே ஐந்தொகை போட்டுப் பார்ப்பது அநாவசியம். கி.ரா.வின் படைப்புகளில், கதாபாத்திரங்களில், மொழியில், கிராமத்து …
கிராமியக் கதைகள்
ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும் ராஜநாராயணன் வெறும் இலக்கிய…
தாத்தா சொன்ன கதைகள்
கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணனின் நாடோடிக் கதைகள் தொகுப்பு. 42 சிறுகதைகள் ஒரு தாத்தா சொல்லும் பாணியில் தொகுக்கப்பட்டுள்ளன. அழிந்து வரும் நாடோடிக் கதைகளை மீட்…
கன்னிமை
கரிசல் மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலையும், அவர்களது வெள்ளந்தித் தனத்தையும் பதிவு செய்துள்ள கதைகளில் இது மிக முக்கியமானது. கணவன் மனைவிக்கு இடையிலான புரிதல், எதிர்பார்ப்புக…