கரிசல் கதைகள்
Share:

கரிசல் கதைகள்

Karisal Kathaikal

Check Price on Amazon
4.4/5 · 5 reviews
பக்கங்கள்
232
வடிவம்
Paperback
பதிப்பகம்
Agaram
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DT19RVK6

கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது; 'பிரியமிருக்கிறது; பூமி வறண்டிருந்தாலும், மனசில் ஈரம் இருக்கிறது. வேட்டி கருப்பாக இருந்தாலும் 'மனசு வெள்ளையாக இருக்கிறது. 'உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கிறது.வானம் பார்த்த பூமியான இந்த கரிசல் மண்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்களுக்குத் தாங்க முடியாத துக்கம் நெஞ்சை அடைக்கும். இந்த மக்களைப் பற்றி இதுவரை நாங்கள் சொல்லியதையெல்லாம் விட இன…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


மறைவாய் சொன்ன கதைகள்

கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் கா…

வயது வந்தவர்களுக்கு மட்டும்

பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதை திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது பேதமை. மானுடவியலில் இதெல்லாம் இருக்கு. மனுஷன் எங்க…

கரிசல் காட்டுக் கடுதாசி

'கரிசல் கடுதாசிகள்’ ஒரு புதி உலகை தமிழர்களுக்குக் காட்டிக்கொண்டு வருகின்றன. கரிசல்க்காடு ஒரு விந்தை உலகமாக இருக்கிறது. தோண்டத்தோண்ட அந்த மண்ணிலிருந்து என்னென்னவோ கிடைக்…

4.3/5 · 9 reviews

கோபல்லபுரத்து மக்கள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்'…

4.1/5 · 46 reviews

கிடை

இந்தக் குறுநாவல் கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலையும், ஆடு மேய்க்கும் சமூகத்தினரின் தனித்துவமான பண்பாட்டையும் பின்னணியாகக் கொண்டது. கிராமப்புற சமூகத்தில் நிலவும் சாதி வேறு…

4.1/5 · 58 reviews

மாயமான்

கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் …

4.7/5 · 10 reviews

பிஞ்சுகள்

இந்நூல் கிராமத்துச் சூழலில் வளரும் மூன்று சிறுவர்களின் பால்யகால உலகத்தை மையமாகக் கொண்ட ஒரு குறுநாவல். தாயை இழந்த தனிமையில் தந்தை, அண்டை வீட்டார், உறவினர்கள் என்று விரியு…

3.8/5 · 10 reviews

இந்த இவள்

கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், தமது 96வது வயதில் எழுதிய குறுநாவல் இது. ஒரு கிராமத்து விதவைப் பெண்ணின் வாழ்க்கை வழியே, அக்கால கிராமப்புற…

4.2/5 · 4 reviews

கன்னிமை

கரிசல் மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலையும், அவர்களது வெள்ளந்தித் தனத்தையும் பதிவு செய்துள்ள கதைகளில் இது மிக முக்கியமானது. கணவன் மனைவிக்கு இடையிலான புரிதல், எதிர்பார்ப்புக…

கதவு

Kathavu (Tamil)short stories

3.0/5 · 5 reviews

மனுசங்க

காலம் பின் நின்று கணக்குப் பார்க்கும் கி.ரா.வின் மொழி ஆட்சியை, இன்றே ஐந்தொகை போட்டுப் பார்ப்பது அநாவசியம். கி.ரா.வின் படைப்புகளில், கதாபாத்திரங்களில், மொழியில், கிராமத்து …

4.0/5 · 2 reviews

எங்கே போகிறீர்கள், குரங்குகளே?

This is a collection of fun, imaginative, and sometimes quite racy folktales from South India. Ki. Rajanarayanan has spent three-quarters of a cen…