கண்ணெல்லாம் உன்னோடுதான்
Share:

கண்ணெல்லாம் உன்னோடுதான்

Kannellam Unnodudhaan

Check Price on Amazon
பக்கங்கள்
204
பதிப்பகம்
Pustaka Digital Media
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789386583796
ASIN
B01MREDOBX

‘கண்ணெல்லாம் உன்னோடுதான்’ என்ற தலைப்பிட்ட புத்தகத்தில் இடம் பிடித்துள்ள நாவல்கள் எல்லாமே வேகமும் விறுவிறுப்பும் நிறைந்தவை. பொதுவாகவே என்னுடைய நாவல்கள் க்ரைம் சம்பந்தப்பட்டவைகளாக இருந்தாலும் அதில் சமுதாய நலனும் கலந்து இருக்கும்படியாய் பார்த்துக் கொள்வேன். ஒரு நாவலைப் படித்து முடித்ததும் நல்லபடியாய் நேரம் ஒழிந்தது என்ற எண்ணத்தைக் காட்டிலும் ‘இந்த நாவலில் இருந்து ஒரு படிப்பினையைக் கற்றுக் கொண்டேன்’ …

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


இதன் பெயரும் கொலை

கணேஷ்- வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது. தொலைக்காட்சியிலும், சுஹாசினி இயக்கும், தோன்றும், தொடரில் வருகிறார்கள். கணேஷ் - வசந்தின் தோற்றத்தைப் பற்றி பலருக்குப் பலவிதம…

3.8/5 · 19 reviews

நவம்பர் நிலா

ஹலோ....'' மறுமுனையில் கணவர் ராஜசேகரன் குரல் கொடுத்தார். என்ன... சுபத்ரா... இன்னும் பேட்டி முடியலையா?'' அந்த சுபத்ரா என்கிற அக்னுபுத்ரி சிரித்தாள். '' பேட்டி இப்போ முட…

மனிதன்

க்ரைம் மற்றும் த்ரில்லர் நாவல் உலகின் முடிசூடா மன்னரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், மனித மனங்களின் ஆழமான பக்கங்களையும் சமூக உறவுகளையும் மையமாகக் கொண்டு பயணிக்கிறது. ஒர…

நீயும் பொம்மை நானும் பொம்மை

50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…

ஜன்னல்கள் திறக்கின்றன

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

ஒப்பனைப் பூக்கள்

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

நான் நானேதான்...!

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

நீ எங்கே என் அன்பே...!

எக்னாமிக் வகுப்பில் குட்டை வடிவ ஜன்னலோர மாய் உட்கார்ந்து புத்தபமொன்றைப் படித்துக் கொண்டிருந்த சரண் ஒரு வாய் மினரல் வாட்டரை தொண்டைக்கு கொடுத்துவிட்டு மறுபடியும் புத்தகத்துக்குள்…