கண் தெரியாத இசைஞன்
Share:

கண் தெரியாத இசைஞன்

Kann Theriyaadha Isainan

Check Price on Amazon

கண் தெரியாத இசைஞன்

Kann Theriyaadha Isainan

பக்கங்கள்
280
பதிப்பகம்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184766059

பிறவிக் குருடனான அவன் உலகத்தை உணர்வதற்கு இயற்கை ஏராளமான வாசல்களைத் திறந்தது. அவன் குழந்தையாக வளரும்பொழுதே, அத்தகையதொரு உணர்வின் வாசல் வழியாக இது அம்மா, இது மாமா, இது பழகியவர், இது புதியவர் என்பதை அவர்களது முகத்தின் மீதாகப் படர்ந்து நகரும் அவனது பிஞ்சு விரல்களே கண்கள் போலமைந்து அவர்களை அறிய உதவியது. சிறுவனாகையில், அவனது சூழலின் எல்லா திசைகளிலிருந்தும் வெவ்வேறு வகைப்பட்ட ஓசைகள் அவனது காதுகளை வந்தடை…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Novella குறுநாவல்

More like this


ஜே.ஜே. சில குறிப்புகள்

'இப்போது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக்கொள்வேன்' என்று பிரார்த்த…

3.8/5 · 71 reviews

நடந்த கதை

போரில் குழந்தைகளைப் பற்றி உங்களுக்குப் பற்றி நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்பொழுது நீங்கள் படிக்கப் போகிற கதையானது, ஒளிவு மறைவின்றி நம்பிக்கையோடும் கண்டி…

மெரினா

இந்தக் கதை 'குங்குமம்' இதழில் தொடராக வந்தது. அதன் ஆசிரியருக்கு நன்றி. இதைச் சிறப்பான புத்தகமாக வெளியிடும் விசா ப்ப்ளிகேஷன்ஸ், என புத்தகங்களுக்குத்தொடர்ந்து, ஆதரவளித்து வர…

உனது வானம் எனது ஜன்னல்

மனிதர்களில் பலர் சுவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஜஃனல்களாக இருக்கப் பழகுவதில்லை. அவர்கள் முழுமையான அடைப்பின் அடையாளம். ஜஃனல்கள் அப்படியல்ல ஒரு கோணத்தில் அடைப்பு மறுகோண…

இப்படி ஒரு மாறுதல் சுஜாதா குறுநாவல் வரிசை 14

இதுதான் நான் இப்போது படித்த புத்தகம். மிகச் சிறிய குறுநாவல்தான். ஆனாலும் எத்தனை துடிப்போடும், துள்ளலோடும். முடிவை மட்டும் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டால் போதும் அவருக்க…

ஜன்னல் மலர் சுஜாதா குறுநாவல் வரிசை 15

குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …

மேகத்தை துரத்தினவன்

மேகத்தைத் துரத்தினவன்' மாலைமதி இதழுக்காக 1979 - ல் எழுதிய நாவல். அதற்கு முன் எழுதிய 'விபரீதக் கோட்பாடு' ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், அதே விறுவிறுப்புடன்…

மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

அக்யூட் ரீனல் ஃபெய்லியர் ஆன கணவன், அவனை மிக மிக நேசிக்கும் மனைவி, அவனுக்கு பணமாகவோ, மாற்று சிறுநீரகம் கொடுக்கவோ தயங்கும் உறவினர் என்று யதார்த்தத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட …

அப்ஸரா சுஜாதா குறுநாவல் வரிசை 5

அப்ஸரா - திரு.சாவி அவர்கள் தொடங்கிய மாத நாவல் ஒன்றுக்-காக சுஜாதா எழுதிய முதல் நாவல் என்கிற புகழ் பெற்றது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமரான ஒரு சைக்கோபாத் நபரின் தொடர்-கொலைகள், …

கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9

எழுதுவதைவிட வாசிப்பதிலே சுகம் அதிகம். அதிலும் பல்வேறு எழுத்தாளர்களின் வித்தியாசமான எழுத்துக்களை அடையாளம் கண்டு ரசிப்பது அதனிலும் படுசுகம். சுஜாதாவை ஊர் அறியும். உலக…

மிசா

வாழும்போது வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் மாமனிதர்கள், மரணித்த பிறகும் மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக என்றென்றும் நிலைபெற்றுவிடுகிறார்கள், அவர்களில், தமிழர்களின் உதிரத்…