இழைத்த கவிதை நீ!
Share:

இழைத்த கவிதை நீ!

Izhaitha Kavithai Nee!

Check Price on Amazon

இழைத்த கவிதை நீ!

Izhaitha Kavithai Nee!

பக்கங்கள்
255
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0G1MR29W2

வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தளைகளில் சிக்கிக் கொள்ளாது, வழமையான கடமைகளின் தடையின்றிச் சுதந்திரமாக வாழ விரும்பும் இருவரது மன நிலை கடைசி வரை அதே போல் நீடிக்குமா?

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


எந்தையும் தாயும்

பிரிவு, இரண்டாவது வாழ்க்கை, இரு வேறு திருமணங்களின் மூலம் பிறந்த உடன் பிறப்புகள் என இழந்த, இனி இணைய முடியாத பெற்றோர்களை எண்ணி ஏங்கும் கபிலனின் கதை...

மாதங்களில் அவன் மார்கழி

ஒப்பீடுகளால் வெளியே இறுகி உள்ளே உருகும் பெண்ணுக்கு மார்கழியின் குளிரும் அருளுமாய் கணவன் கிடைத்தால்?

தனித்த வனத்தில்

நம்பிக்கைக்குரிய மனிதர்களின் துரோகத்தால் மனமுடைந்து, உலகத்தின் இரைச்சலில் இருந்து விலகி அமைதி தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் உணர்வுப்பூர்வமான பயணமே இந்த நாவல். வாழ்வின் கசப்ப…

அச்சுவெல்லம் பச்சரிசி

சமையல் கலைஞரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதுவும் செலிபிரெட்டி என்னும் போது அவரின் குடும்ப வாழ்க்கையில் மற்றவர்களின் பார்வை எப்படி இருக்கும்? சமையல்காரன் தானே என ஒரு கிண்ட…

மயங்குதே பஞ்சவர்ணம்

வேதா விஷாலின் 'திமிருக்கு அரசன்' நாவலின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள இந்த நாவல், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களை மையமாகக் கொண்டது. நாயகன் சிம்பா, …

கண் மூடிடும் மின்னல்

நெகிழச்செய்திட்டான் ஸ்ரீ......" நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துகள்........ ஒரு வாசல் மூடி... மறுவாசல் வைப்பான் இறைவன்..... " ~Alamu Palaniappan

தங்கச்சிலை போல் வந்து மனதை..!

நகரத்தார் சமூகத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. செட்டிநாட்டுப் பாரம்பரியம், நுணுக்கமான வைர வியா…

என்னோடு என்னை சேர்த்தான்

வாளிப்பும் வனப்புமான பவித்ராவை, பதின் பருவத்திலேயே சந்தேகிக்கும் பெற்றோர், உபயோகிக்கும் அக்கா, திடீர் திருமணம்... இதிலிருந்து எப்படி மீள்கிறாள்?

கருடா சௌக்யமா?

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான பலம் உண்டு என்பதை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. யானைக்குத் தும்பிக்கையும், முதலைக்கு நீரும் எவ்விதம் வலிமை சேர்க்க…

உடம்படு மெய்

வெவ்வேறு விதமான சூழல்களில் அவரவர்கள் பார்வையில், கருத்தில் , சரியெனப்பட்ட நிலையில் இணைந்த ஜோடிகளின் கதை

கற்பூரம் நாறுமோ?

ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்த வெவ்வேறு குணநலன்கள் கொண்ட இரு சகோதரிகளின் வாழ்க்கையை அவர்களது குணநலன்களே தீர்மானிக்கிறது. பிரபஞ்சனின் பக்தி அருமையானவள். மாயா தன் மாய உலகி…

இடைவெளி குறைகையில்!

காதலுடன் மணந்தாலும், ஒரு கூரையின் கீழ், தம்பதிக்களுக்கு இடையிலான இடைவெளி குறையும்போது....