இளைய சமுதாயம் எழுகவே!
Share:

இளைய சமுதாயம் எழுகவே!

Ilaiya Samuthayam Ezhugave!

Check Price on Amazon

இளைய சமுதாயம் எழுகவே!

Ilaiya Samuthayam Ezhugave!

பக்கங்கள்
80
பதிப்பகம்
திருமகள் நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

குற்றால அருவியெனத் துள்ளி வரும் தெள்ளுதமிழ் நடை, வற்றாத சிந்தனையின் வளம் பொதிந்த கருத்துக்கள், அங்கங்கே சுவை சேர்க்கும் அழகிய உவமைகள், உருவங்கள், சொற்பொழிவின் நோக்கத்துக்கு அரண் சேர்க்கும் கிளைக் கதைகள்; இவையனைத்தும் சேர்ந்த கலைஞரின் சொற்பொழிவு, தமிழினத்தைத் தட்டியெழுப்பும் எழுச்சிப் பண்ணாக கிட்டத்தட்ட கடந்த அரை நுறைறாண்டாகத் தமிழகமெங்கும் ஒலிந்து வருகின்றது.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Short Stories சிறுகதைகள்

More like this


16 கதையினிலே

16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.

நெஞ்சுக்கு நீதி முதல் பாகம்

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

தென்பாண்டிச் சிங்கம்

வரலாற்றுப் புதினம் என்பது ஒரு இனத்தினுடைய, ஒரு காலகட்டத்திலு நிகழ்ந்த சம்பவங்களைச் சான்றுகளுடனும், கால, புள்ளி விவரங்களுடனும் கூறுவது மட்டு மாகாது. சரித்திர ஆராய்ச்சிய…

நெஞ்சுக்கு நீதி - மூன்றாம் பாகம்

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

நெஞ்சுக்கு நீதி - இரண்டாம் பாகம்

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

சங்கத் தமிழ்

''சங்கத் தமிழ்'' என்னும் நால், சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்க…

நெஞ்சுக்கு நீதி - நான்காம் பாகம்

நெஞ்சுக்கு நீதி மூன்று பாகங்களை எழுதி முடித்து வெளியிட்டு விட்டு, இப்போது நான்காம் பாகத்தை எழுத ஆரம்பிக்கிறேன். எனக்கு 77 வயது நிறைவுற்று 78 ஆம் வயது நடைபெற்றுக் கொண்…

பாயும் புலி பண்டாரக வன்னியன்

தமிழ் ஈழ மண்ணின் பகுதியான வன்னிநாடான அடங்காப்பற்றின் காவலன் வைரமுத்து, பண்டாரக வன்னியன் என்னும் சிப்புப் பெயரில் வரலாற்றுப் புகழ் கொண்டவன். தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியும் -…

கையில் அள்ளிய கடல்

முதல்வர் கலைஞர் அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் அவ்வப்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பத்திரிகைகட்கு அளித்த பேட்டிகள், கேள்வி - பதில்கள், அரசியல் விளக்கங்கள் ஆகியவைகளைத் தொகுத்து '…

மொழிப் போரில் ஒரு களம்

என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிம…

மலரும் நினைவுகள்

மனித வாழ்க்கையில் மலரும் நினைவுகள் எண்ணிலடங்காதவை. என் பொதுவாழ்க்கையில் சட்டப் பேரவையில் நான் ஆற்றிடும் கடமையின் போது நிகழ்ந்தவை குறித்து நினைவு கூர்ந்திடும தூண்டுதலைச் செ…

மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்

இராஜாஜயினுடைய ஆட்சிக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரும் போராட்டங்களில் ஈடுபட நேர்ந்தது. 'முன்னேற்றக் கழகத்தை மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கி விடுவ…