இதம் தரும் இணையே
Share:

இதம் தரும் இணையே

Idham Tharum Inaiye

Check Price on Amazon
பக்கங்கள்
262
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0FTXS9MMK

கண்டேன் கனிந்தேன் கலந்தேன் கதையில் வரும் ராகவனின் கதை

“சீரியஸா பேசிட்டு இருக்கேன்-க்கா. புரிஞ்சுக்காம தூங்க போறேன்னு சொல்ற.. இவருக்கு பொண்ணு தேடிட்டு இருக்காங்க.. கிட்டத்தட்ட ஆறேழு வருஷமா பொண்ணு தேடுறாங்க.. ஜாதகத்துல தோஷம் இருக்கு. 34 வயசு ஆகிடுச்சு. இதுக்கு மேல யாரு பொண்ணு கொடுக்க போறாங்கன்னு ஆள் விரக்தியில் இருக்கார். உனக்கும் அவரைப் போலவே தோஷம் இருக்கு. அவர்கிட்ட நேரடியாக கல்யாண விஷயத்தை பத்தி…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


மௌனமே நம் வேலியாய்..!!: பாகம் 2

முதல் பாகத்தில் பிரிந்து சென்ற குருவும்,அணுவும் இந்த பாகத்தில் சேர்ந்தார்களா? குரு,தன் தவறை உணர்ந்தானா? அணுவின் உணர்வுகளை புரிந்து கொண்டானா ,இரண்டாம் பாகத்தில் தெரிந்துகொள்…

யமுனையில் உருகிடும் நாள் இதுவோ..!

ஒரே வீட்டில் கணவனுடன் வாழ்ந்தாலும், மன வலியுடன் கணவனின் அன்பை பெற முடியாமல்,விரக்தியுடன் வாழும் யமுனா,கணவனின் அன்பை பெற்றாளா. நந்தா மனம் மாறி மனைவியை ஏற்றுக் கொண்டானா.…

கண்டேன்..! கனிந்தேன்..!! கலந்தேன்..!!!

திருமண மேடை வரை சென்று புகழின் திருமணம் நின்று விடுகிறது. அவனின் அம்மாவின் அழைப்பின் பெயரில் புகழின் திருமணத்துக்கு சென்ற வானதியின் வாழ்க்கை மொத்தமாக தடம் புரள்கிறது.…

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோகம்

சினிமா படத்தாயாரிப்பாளர் ஜெயதேவுக்கும், ஹீரோயின் நீத்து மஞ்சரியின் உதவியாளரான அமிர்த வர்ஷினிக்கும் இடையே மலரும் ஈர்ப்பு எப்படி காதலாக மாறுகிறது? இரண்டு ஆளுமை…

மௌனமே நம் வேலியாய்..!!

அந்த இரவை கடந்து விட்டால் போதும் என்ற மனநிலை தான் கணவன் மனைவி இருவருக்கும்..!

தாலாட்டும் கீர்த்தனம்.. சரணம்..!!

யமுனையில் உறுகிடும் நாள் இதுவோ கதையில் வரும் பிரகாஷின் கதை..

மாய விழியால் மனம் பறித்தாய்

அவள் இறங்கும் முன்னே அருகில் இழுத்து, அவனைக் கட்டி இழுக்கும் கண்களில் அழுத்தமாக முத்தம் வைத்தவன் “ஈவினிங் நான் பிக்கப் பண்ண வரேன்...” என்று சொல்ல, மறுக்க தோன்றாமல் தலையசைக்க,<…