ஞானரதம்
Share:

ஞானரதம்

Gnyanaratham

Check Price on Amazon

ஞானரதம்

Gnyanaratham

பக்கங்கள்
80
பதிப்பகம்
சந்தியா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789384915797

பின்மாலைப் பொழுது. திருவல்லிக்கேணி, வீரராகவ முதலித் தெருவில் கடற்பாரிசத்தை நோக்கியிருக்கும் ஓர் வீட்டு மேடையின் மீது சிரமபரிகாரத்தின் பொருட்டு ஓர் மஞ்சத்தின்மீது படுத்துக் கொண்டிருந்தேன். ஆனந்தகரமான கடற்காற்று, நான் படுத்திருந்த முன்னறையிலே நான்கு பக்கங்களிலிருந்தும், கண்ணாடிச் சாளரங்களின் மூலமாகவும், புறக்கதவு நிலைகளின் மூலமாகவும், வந்து நிரம்பிய வண்ணமாக இருந்தது. அந்தக் காற்றும் பின்மாலை யொளியு…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் Essays

More like this


பாஞ்சாலி சபதம்

பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். 'வரகவி' என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், ச…

பாரதியார் கவிதைகள்

பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…

4.2/5 · 31 reviews

பகவத் கீதை

"வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. மனிதன் எல்லாத் துன்ப…

பதஞ்சலியோக சூத்திரங்கள்

பதஞ்சலி யோகசூத்திரம் , பதஞ்சலி முனிவர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1. …

பாரதி கருவூலம்

அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு 'ஹிந்து' நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதயாகும். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய …

சந்திரிகையின் கதை

பிரச்சினைகள் மண்டையைக் குடையும்போது பாரதியின் படைப்புகளைப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வண்ணம் பாரதியி…

3.7/5 · 9 reviews

சந்திரிகையின் கதை

பிரச்சினைகள் மண்டையைக் குடையும்போது பாரதியின் படைப்புகளைப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வண்ணம் பாரதியி…

3.7/5 · 9 reviews

பகவத் கீதை

மகாபாரத போர் நடக்கையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு செய்த உபதேசமே பகவத் கீதை. இந்த உபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எத்தொழில் புரிவோருக்கும் பொருந்தும். மனித…

3.8/5 · 12 reviews