சமகால புனைகதை Books
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
ஒரு வெள்ளாட்டிற்கு மேய்ச்சலும் பேருக் காலமும் தவிர வேறென்ன இருக்க முடியும் என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனை சுவாரஸ்யமாக ஒரு வெள்ளாட்டின் கதையைச் சொல்ல முடியுமா என்று ஆச்…
எங் கதெ
இது ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணத்தை முழு ஆவேசத்துடனும், பேச்சு மொழி நடையிலும் சொல்லும் ஒரு நெடுங்கதை. சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் எழும் மன அழுத்தங்களையும், உ…
அஜ்வா
தந்தையின் பயத்தை மரபாகப் பெற்ற ஒரு இளைஞன், தாய்மாமனின் கொடுமையிலிருந்து தப்பித்து நாடோடியாக அலைகிறான். அந்த ஆழமான பயத்தை மறக்க போதை உலகில் நுழைகிறான் — கஞ்சாவும் மாத்…
நட்சத்திரவாசிகள்
புத்தாயிரத்தில் தொடங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறை மீது, அதன் கருதுகோள்கள், சரிநிலைகள், பண்பாடு, பொருளாதாரம் எனப் பல்வேறு வகைகளில் ஆழ்ந்…
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர …
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
ஒரு ஏழைக் கிழ தம்பதியர் எதிர்பாராத விதமாகக் கொடையாகப் பெறும் பலவீனமான ஒரு கருப்பு ஆட்டுக் குட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இக்கதை. காட்டில் பிறந்து மனிதக் கு…