ஏழு ஜென்மமாய் எனை ஆள வந்தாயோ?
Share:

ஏழு ஜென்மமாய் எனை ஆள வந்தாயோ?

Ezhu Jenmamai Enai Aala Vanthayo?

Check Price on Amazon

ஏழு ஜென்மமாய் எனை ஆள வந்தாயோ?

Ezhu Jenmamai Enai Aala Vanthayo?

பக்கங்கள்
568
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0FHFMMVT1

அவன் உள்ளே நுழைந்ததும் கதவை அடைத்தவள் அதன் மீதே சாய்ந்து நின்று நோக்க,

அந்த பார்வையில் தொலைந்து போனவன் சிரிப்புடன்,

"என்ன?" என்று புருவம் உயர்த்தினான். "பார்த்தீபா" என்று மொத்த காதலையும் சேர்த்து அழைத்தவள் அவனை நோக்கி கையை விரிக்க

அதில் முழுவதுமாக தடுமாறியவன், "என்னடி" என்று சிரிப்பும் முறைப்புமாக வினவ,

"எடுத்துக்கோ..." என்று காற்றுக்கும் கேட்காத குரலில் கூற, "ஹான்" என்றவன் கேட்காத பாவனையில் வினவ…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


அவளும் நானும் அருளும் தவமும்

"ஜானு..." என்றவனது குரல் வேதனையை சுமந்து வர, "ப்ளீஸ் அப்படி கூப்படாதீங்க!" என்றவளது குரல் கலங்கியது. "ஏன்டி என்கிட்ட நீ உண்மையை சொல்லலை?" என்றவன் அவளருகே வர …

நேசப்புயல் வீசுதே (ஒப்பந்த திருமணம் பாகம் 3)

என்னுடைய ஒப்பந்த திருமண நாவல் என் வானில் ஏனிந்த காதலின் அடுத்த பாகம்

நூறாயிரம் ஆண்டுகள் சேமித்த காதல்

ஓடையில் சலசலத்து ஓடும் நீரோடை போல மனதின் எங்கோ ஓர் மூலையில் அமைதியில்லாமல் ஆர்ப்பாட்டமாய் உன் குரல் ஒலித்து என்னை குத்தி கிழித்து கொண்டிருக்கிறது நேசம் என்னும் ஆயுதத்தால்..…

தேனாழியில் நீராடுதே மனமே

நட்பாய் மலர்ந்து காதலாய் மொட்டவிழ்ந்த இருவரின் காதல் கதையை சுவைத்து மகிழுங்கள்.

முல்லை நிகர்ப் புன்னகை

இந்த மனித பிறவியே ஒரு தூய நேசத்தில் வாகாய் பொருந்தி போவதற்க்குத்தானே...? ஒரு நேசத்தில் அழகாய் பொருந்தி போன இதயங்களை இதை இது...

காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே!..

விதுர்ஷ மிதுனா மற்றும் ஷ்யாம் தேவ்வின் காதல் கதை...