Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 70
- பதிப்பகம்
- மங்கை வெளியீடு
- மொழி
- தமிழ் (Tamil)
வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட கதைகள் எக்காலத்துக்கும் ஏற்றவையாக இருப்பதைக் காணலாம். வாழ்க்கையின் அடிப்படைப் பண்புகள் ஒன்றாக இருந்தாலும் காலமும் சூழலும் அவற்றின் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டுள்ளன. எனினும் பழைய பண்பாடும் பாரம்பரியமும் சிதையாமல் மக்களை ஈர்த்துத் தம் வசமாக்கிக் கொண்டுள்ளன. எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள் எனத் தேர்ந்தெடுத்த புராணக் கதைகளின் தொகுப்பாக சாந்தா ரங்காச்சாரி அவர்கள் தொகுத்த…
Genres
Shelves
More like this
ஈசாப் கதைப் பாடல்கள்
உலகப்புகழ் பெற்ற ஈசாப் கதைகளை எளிய பாடல் வடிவில் தந்த நூல். 38 பாடல்கள். விலங்குகள் மற்றும் பறவைகளின் உரையாடல்கள் வழியாக நீதிக் கருத்துக்களை விளக்குகிறது. குழந்தைகளின் ம…
மலரும் உள்ளம்
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மிகச்சிறந்த படைப்பு. குழந்தைகளின் அன்றாட வாழ்வியல் சூழல்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள். "கைவீசம்மா கைவீசு" போன்ற பாடல்கள் பல தலைமுறை…
சிரிக்கும் பூக்கள்
குழந்தைகளின் உலகத்தை வண்ணமயமாகவும் கலகலப்பாகவும் காட்டும் படைப்பு. சுமார் 110 பாடல்கள். சிரிப்பும் மகிழ்ச்சியும் கலந்த பாடல்கள் வழியாக விழுமியங்களைப் புகட்டியிருப்பது இதன் …
வைரமுத்து சிறுகதைகள்
விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…
கருட புராணம்
கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…
சிறு சிறுகதைகள்
இந்தப் பகுதியில் சின்னஞ்சிறு விஷயங்கள் பல எழுதப்போகிறேன். முதலில் சின்னஞ்சிறு கதைகள்,அப்புறம் கவிதைகள், அறிவுயல் விஷயங்கள்,புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
ஓஷோவின் ஞானக் கதைகள்
ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …
மறுபடியும் கணேஷ்
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…
குருதிப்புனல்
தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான இந்நூல், 1968-ஆம் ஆண்டு கீழவெண்மணியில் நடந்த துயரமான வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அடக்குமுற…
மதில்கள்
மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…
வாரம் ஒரு பாசுரம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…