எதிர்பாராத முத்தம்
Share:

எதிர்பாராத முத்தம்

Edhirpaaraadha Muththam

Check Price on Amazon

எதிர்பாராத முத்தம்

Edhirpaaraadha Muththam

பதிப்பகம்
பூம்புகார் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788190678063

உலகம் விளக்கம் உறக், கீழ்த் திசையில் மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை! வள்ளுயூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப் புள்ளிமான வெளியிற் புறப்பட்ட துவாம்! நீலப் பூவிழி நிலத்தை நோக்கக், கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச், செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும், அப்படி யிப்படி வலதுகை யசைத்தும் புறப்பட்ட மங்கைதான், பூங்கொடி என்பவள் நிறப்பட்டாடை நெகிழ்ந்து காற்றில்! பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம் சீதளம் சிந்த…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் Poetry

More like this


பாரதிதாசன் பாடல்கள்

பாரதிதாசனின் எதிர்ப்புப் பாடல்களும் போற்றிப் பாடல்களுமாகிய அனைத்துமே சமூக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பிறந்தவையாகும். அந்தச் சமூக விடுதலை தமிழ்ச் சமூக விடுதலை மட்…

2.1/5 · 7 reviews

பாவேந்தரின் தமிழியக்கம்

கரும்புதந்த தீஞ்சாறே கனிதந்த நறுஞ்சுளையே, கவின்செய் முல்லை, அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்த…

குடும்ப விளக்கு

"வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். ப…

3.8/5 · 5 reviews

பாவேந்தர் பாரதிதாசனின் குறுங்காவியப் பெட்டகம் குடும்ப விளக்கு

இவ்வையகத்தின் மூலக்கூறாம் குடும்பம் என்பதின் மாண்பு பற்றியும், மணம்புரிந்தார் ஆற்றும் நல்கடமைகள் பற்றியும் ஆழச் சிந்தித்து அழகு தமிழில், புனை உவமை எழிலுடன் பாவேந்தன் படைத்திட்ட…

பாவேந்தரின் தமிழ் உணர்ச்சி

இன உணர்வற்று புழுக்கலாய் திராவிடத்துக்கு அடிமையாய் இருந்த தமிழ் இளம் பிள்ளைகளை தனது புரட்சி வரிகளால் தமிழ் தேசிய புலிகளாய் மாற்றிய “பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்” தொக…

பாவேந்தரின் இருண்ட வீடு

கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வியில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிர…

பாவேந்தரின் இசையமுது

பாரதிதாசனின் இசைப் பாடல்களில் காதல் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலாளியின் காதல் எண்ணங்களை வெளிப்படுத்துவதாய் இருக்கின்றன. வண்டிக்காரன், மாடு மேய்ப்…

கண்ணகி புரட்சிக் காப்பியம்

சிலப்பதிகாரக் கண்ணகியின் கதையைப் புரட்சிக் கவிஞர் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ எனப் படைத்தார். இந்தப் படைப்பில் பாரதிதாசன் பகுத்தறிவு மணம் கமழச் செய்கிறார். இயற்கை மீறிய நிக…

பாவேந்தரின் பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பாவேந்தரின் பிசிராந்தையார் பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் இறைவர் தெருவில் பிசிராந்தையார் வீடு. என்ற பழங்கதையை நாடகமாக அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்.