சித்திரையில் நீ மார்கழி..!!: இழை பாகம் 2
Share:

சித்திரையில் நீ மார்கழி..!!: இழை பாகம் 2

Chithiraiyil Nee Maargazhi..!!: Izhai Book 2

Check Price on Amazon

சித்திரையில் நீ மார்கழி..!!: இழை பாகம் 2

Chithiraiyil Nee Maargazhi..!!: Izhai Book 2

பக்கங்கள்
516
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0FJ8KVZ4Y

எதிர்பாரா ஏமாற்றங்களையும் துரோகங்களையும் சந்தித்து அனைவரிடமிருந்தும் தன்னை ஒதுக்கிக் கொண்டு மனதளவில் இறுகிப் போய் இருந்த நாயகனின் வாழ்வில் இதே போல் வாழ்வில் சந்தோஷமென்பதையே சிறு வயதிலிருந்து பார்க்காத, பல அவமானங்களையும் துன்பங்களையும் மட்டுமே அனுபவித்து வளர்ந்த ஒருத்தியின் வருகை எப்படி மாற்றுகிறது என்பதே இந்த கதை..

இருவரும் தங்களின் வருத்தங்களை எல்லாம் மறந்து புது வாழ்க்கையை எப்படி எப்போது தொடங்க…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


மழலை நேசம்..!!

சிறு வயதிலிருந்து தன் அத்தை மகன் ரித்விக்கின் மேல் கொண்ட பாசம் ஒரு கட்டத்தில் நேசமாக மாறி, இவனோடே தன் வாழ்க்கையென கனவு கண்டிருக்கும் நக்ஷத்திராவுக்கு, ரித்விக் தன் அத்தை மக…

பூ எழுதும் கவிதை..!!

அத்தை மகன், மாமா மகளுக்கு இடையே நடக்கும் காதல் கதை. திருமணம் வேண்டாமென நினைக்கும் நாயகன், கல்லூரி முடித்தவுடன் வேலை பார்க்க ஆசைப்படும் நாயகி. இரு வீட்டின் தொந்தரவை சமா…

சதிராடுதே மனமே..!!

காதலித்தவளின் துரோகத்தால் திருமணமே வேண்டாமென்ற முடிவில் இருக்கும் நம் கதையின் நாயகன் தன் தாயின் வற்புறுத்தலினால் மாமன் மகளை மணக்க சம்மதிக்கிறான். பதின்மவயதில் இருந்து நாயக…

உயிரென உனை சேர வா..!! 1

மூன்று வயது பிள்ளையோடு பல இன்னல்களை சந்தித்து தனித்து வாழ்வில் போராடும் நாயகி. தனக்கு இப்படி ஒரு குழந்தை இருப்பதே தெரியாமல் இன்னொரு திருமணத்திற்கு தயாராகும் நாயகன். இ…

மேகதிரை மூன்றாம் பிறை

நான்கு வருடத்திற்கு பின் தங்கையை காண வரும் நாயகன். அவனின் வரவை விரும்பாத தங்கை கணவன். அண்ணன் மேல் கொண்ட பாசத்திற்கும் கணவனிடம் உள்ள காதலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் நாய…

உயிரென உனை சேரவா..!! 2

மூன்று வயது பிள்ளையோடு பல இன்னல்களை சந்தித்து தனித்து வாழ்வில் போராடும் நாயகி. தனக்கு இப்படி ஒரு குழந்தை இருப்பதே தெரியாமல் இன்னொரு திருமணத்திற்கு தயாராகும் நாயகன். இ…

ஆதி நீ அந்தம் நான்...!!

படிப்பு, அந்தஸ்து, வாழ்க்கை முறை என்று எல்லா வகையிலும் இரு வேறு துருவங்களாக இருக்கும் நாயகனும் நாயகியும் விதி வசத்தால் வாழ்க்கையில் இணைய நேரும் போது அதை எப்படி எதிர் க…

மெல்ல உனதாகிறேன்..!!

இருமணம் இணையும் திருமண பந்தம் தவறாகி போன இருவரும் மறுமணத்தில் இணையும் கதை.எதிர்பாரா திருப்பங்களோ அடுத்து என்ன நடக்குமோ என்பது போன்ற திடுக்கிடல்களோ இல்லாமல் தெளிந்த நீர…

தழலாய் நின் நேசம்..!! இழை நூல் 1

ஒரே அரசியல் கட்சியை சேர்ந்த இரு குடும்பங்கள். குடும்ப பகையால் மனதளவில் பிளவுப்பட்டு நிற்கும் இரு குடும்பங்கள். நாயகியின் குடும்பத்தின் மேல் தீரா பழி வெறியோடு இருக்கும் நா…

கையில் மிதக்கும் கனவா நீ ..!! (இரண்டாம் கனவு)

இந்த கதையின் முதல் பாகத்தில் கடமை தவறாத அதிகாரியாக சஞ்சய் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் தொடர்ச்சியும் காதலால் இணைந்த மண வாழ்க்கையில் இவனின் அதிரடியால் வரும் இடையூறும் ஒன்…

என் அன்பு காதலா..!!

எதிர்பாரா ஒரு பயணத்தில் சந்திக்கும் இருவருக்கும் இடையில் இப்படி காதல் மலர்ந்தது.. அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒன்று சேர்ந்தார்களா..? காதல் என்றாலே வில்லன் உண்டு தானே.. …

உன்னில் என்னைத் தேடுகிறேன்..!!

அத்தை மகன் மாமன் மகள் உறவிருந்தும் சிறு வயதிலிருந்து ஒருவரை ஒருவர் அறிந்திராத இருவர் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்ந்து எதிர்பாராமல் வாழ்க்கையில் இணையும் போது நடக்கும் நிகழ்வ…