அவளும் நானும் அலையும் கரையும் - பாகம் 1
Share:

அவளும் நானும் அலையும் கரையும் - பாகம் 1

Avalum Naanum Alaiyum Karaiyum - Part 1

Check Price on Amazon
பக்கங்கள்
340
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0GJRQH3FG

எல்லா காதலும் திருமணத்தில் முடிவதில்லை. திருமணத்தில் முடிந்த காதல் யாவும் நிலைத்து நிற்பதும் இல்லை. தொலைத்து விட்டதாக நினைத்த அவனது காதல் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் கைகூடினால்.. மீண்டும் ஒரு காதல் கதை எனது பாணியில். முதல் பகுதி பதிவேற்றம் செய்துள்ளேன். இரண்டாம் பகுதி அடுத்த நான்கு நாட்களில்.

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ

இது எனது முதல் கதை. காதலில் நம்பிக்கையின் முக்கியத்துவம் உணர்த்தும் கதை. மனோரஞ்சன் - மித்ரா நிச்சயம் உங்கள் மனதை கவரும் படி இருப்பாங்கன்னு நம்பறேன். நன்றி

பாணிக்கிரகணம்

A simple family based love Story in my own style. Hope you all like கோதை & அர்ஜுன் மூன்று முடிச்சில் இது முதல் முடிச்சு. இதை தொடர்ந்து சப்தபதி, மாங்கல்ய த…

கட்டிக் கரும்பே குட்டித் திமிரே (சரம்-4)

“கட்டிக் கரும்பே குட்டித் திமிரே” இரண்டு நாயகர்கள் மற்றும் நாயகிகள் கொண்ட கலகலப்பான கதைக்களம். காதல், பாசம், ஏமாற்றம், மகிழ்ச்சி என்று அனைத்து உணர்வுகளும் கொண்ட உணர்வுக் குவி…

களவு கற்று காதல் கொண்டேன்

Package of love, sentiment and family drama. Usual love Story in my style.

தொடரும் பயணம் உன் தோள் சாய்ந்து

Pentopublish4 இது எனது மற்ற கதைகளில் இருந்து சற்று மாறுபட்டது. Fiji நாட்டில் நடை பெரும் World's toughest games என்ற போட்டியில் 642 கிலோ மீட்டர் தூரத்தை cycling,…

சப்தபதி - இரண்டாம் முடிச்சு

Sapthapathi - இரண்டாம் முடிச்சு. முதல் பகுதியான பாணிக்கிரகணத்தின் கிளைக்கதை. குடும்ப உறவுகள் மற்றும் காதலை மையமாக கொண்ட கதை.

வேள்வியாய் ஒரு காதல் பாகம் 1 மற்றும் 2

மீண்டும் ஒரு காதல் கதை எனது பாணியில். காதல், நட்பு, பாசம், ஏமாற்றம் என்று அனைத்து உணர்வுகளின் கலவை. இரண்டு பகுதிகள் part1&2.

நின்னையே சகியென்று சரணமெய்தினேன்

காதலுக்கும் வஞ்சத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கும் நாயகன். பகடைக்காயாக நாயகி. அவனது கடந்த கால ரணங்களும் இழப்புகளும் ஏராளம்.அதற்கு வஞ்சம் தீர்த்து காதலையும் தக்க வைத்து கொள்…