சக்திஸ்ரீ Books
About சக்திஸ்ரீ (Shakthishree)
கல்கியின் பொன்னியின் செல்வனின் தாக்கத்தை உணராதவர்கள் தமிழ் எழுத்துலகில் இல்லை எனக்கூறலாம்.
வரலாற்றுப் புதினம் என்பது ஒரு தனி உலகம். அந்த உலகத்தில் நம்மை இட்டு செல்ல தன் முதல் முயற்சியை துவங்கி இருக்கும் எழுத்தாளர் திரு. சக்திஸ்ரீ அவர்கள் தமிழகத்தில் உள்ள அருப்புக்கோட்டையை பூர்விகமாகக் கொண்டவர்.
வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 'சோழகங்கம்' இவரது முதல் படைப்பாகும்.
'சோழகங்கம்', ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தை அடிப்படையாகாக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் வரலாற்று புதனமாகும்.