About அருணன் (Arunan)


பேராசிரியர் அருணன் அவர்கள் தமிழகத்தைச் சேரந்தவர். முற்போக்கு எழுத்தாளர், மார்கசிய சிந்தனையாளர், கல்வியாளர், இலக்கியவாதி, சமூக ஆய்வாளர், தத்துவவாதி என பலமுகம் கொண்ட ஆளுமை.