About போகன் சங்கர் (Bogan Shankar)


போகன் சங்கர் (பிறப்பு: மே 19, 1972) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். இயற்பெயர் கோமதி சங்கர். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர் நாகர்கோயிலில் வசிக்கிறார். சுயஎள்ளலும், உணர்ச்சிகளை மிதமாக வெளிப்படுத்தும் தன்மையும் அகத்தேடலும் கொண்ட கவிதைகளுக்காகப் புகழ்பெற்றவர்.

கவிஞர் ராஜமார்த்தாண்டன் விருது சுஜாதா விருது ஆத்மா நாம் விருது (2018) நெய்வேலி இலக்கியச் சிந்தனை விருது கனடா இலக்கியத் தோட்ட விருது கண்ணதாசன் விருது