அதிகாலை பூங்காற்று: கள்ளம் கபடமற்ற கிராமத்து காதல்
Athikaalai Poonkatru: Kallam Kapadamattra Kiramathu Kaathal
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
அதிகாலை பூங்காற்று: கள்ளம் கபடமற்ற கிராமத்து காதல்
Athikaalai Poonkatru: Kallam Kapadamattra Kiramathu Kaathal
- பக்கங்கள்
- 186
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DBYSVDGL
அதிகாரமும்,ஆண்மையுமான நிமிர்வான கிராமத்து கட்டிளங்காளை அவன்.
அப்பாவியும்,தன்னம்பிக்கையும்,சுய கௌரவமும் கொண்ட பெண் அவள்.
இவர்கள் இருவருக்குள்ளும் விருப்பமற்று திருமணம் நடந்தால்...?
அவளின் அப்பாவித்தனத்தை உபயோகித்துக் கொள்ள முயன்ற கயவனை இனம் கண்டு கொண்டாளா அவள்?
இரண்டு ஊர்களுக்குமிடையே இருந்த தண்ணீர் பிரச்சினை தீர்ந்ததெப்படி...?
கணவனும்,மனைவியும் ஊர் பிரச்சினைகளை தீர்த்து வாழ்விலும் ஒன்றிணைந்தனரா?
…Shelves
More like this
பச்சைமலை பூவு: மகிஷனும் யட்சியும்
அரக்க குணமுள்ள ஒருவன். தேவதை குணமுள்ள ஒரு பெண். இவர்களுக்கிடையே காதலா? நாவலை படியுங்கள்
வா எந்தன் வண்ண நிலவே: நிலவு ஒரு பெண்ணாகி
தன்னை உணராது உள்ளுக்குள் குறுகி கிடந்த பெண்ணை காதல் மீட்ட கதை
கன்னம் வைத்த கள்வனே III மனம் திருடியவன் 3 பாகம் 1
ஹர்ஷவர்த்தனின் காதலை நம்பி அவனது தீவிற்கு சென்ற மகரஜோதியின் நிலைமை என்ன ? ஹர்ஷா உண்மையாகவே அவளை காதலித்தானா ? அல்லது எதற்காகவேனும் பலி வாங்க அழைத்துச் சென்றானா ? எனி…
ஓ.. வசந்தராஜா.. : சும்மா ஜாலியா ஒரு காதல்
கம்ப்யூட்டர் நிபுணி அவள்.சமையல் நிபுணன் அவன். அக்காவிற்காக அவனது லேப்டாப்பை ஹேக் செய்து தொழில் தகவல்களை திருடுகிறாள். அந்தோ பரிதாபம் அவனிடம் மாட்டிக் கொள்கிறாள்.இனி என்ன ந…
மயிலாடும் சோலையிலே: சாபத்திற்கு எதிரான போராட்டம்
குற்றாலத்தில் வசித்து வரும் மாதவியின் குடும்பம் சாபம் பெற்றது என்று ஊராரால் பேசப்படுகிறது.மாதவிக்கு கங்கா,யமுனா , காவேரி என மூன்று பெண்களும் பார்த்தசாரதி எனும் ஆணுமாக …
எந்தன் நெஞ்சின் அதிபதி : ஜமீனுடன் ஒரு சாமானிய காதல்
வாழந்து கெட்ட ஜமீன் குடும்பத்திற்குள் திடுமென நுழையும் அவன் யார் ? யாரை பலி வாங்க வந்தான் ? அவன் எண்ணியது போல் பலி வாங்கினானா ? பின் வாங்கினானா ? காதல் அவன் மனதை மாற்றி…
சிகப்பு கல்லு மூக்குத்தி : மூக்குத்தியில் பிறந்த காதல்
சிறு வயது வன்மமா? தன்னையறியாது மனதில் மறைந்திருந்த காதலா? சர்வேசவரனின் கடுமையான செயல்களுக்கு காரணம் என்ன? மதுராட்சி அவனது கடுமை கடந்து காதலை உணர்ந்தாளா? இவர்கள் கா…
சுந்தரா கண்ணால் ஒரு சேதி: புனைவுகளின் வழியே ஒரு புண்ணிய பயணம்
தோழமைகளுக்கு வணக்கம் ,நான் உங்கள் பத்மா கிரகதுரை .டாட்டூ இடுவதை பற்றிய ஒரு செய்தியை இன்டர்நெட்டில் படித்தேன் .அப்போது திடுமென மனதில் உதித்த ஐடியா கதையின் அடிநாதமாக , …
ரௌத்ரம் பழகு
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
அதோ அந்த நதியோரம்: நதிக்கரையோரம் ஒரு அழகிய காதல்
" பாப்பு இங்கே வாடா .இது உன் அத்தான் .தம்பி இது ஜீவிதா .உன் பெரிய மாமா மகள் . " சௌந்தரம் குழந்தைகளுக்குள் அறிமுகம் செய்வித்தாள் . " உங்க பேர் என்ன ...? " தன் பாட்டியின் …
கடல்காற்று
யோகன் புல்லட்டை எடுத்து திருப்பி நிறுத்திய போது , அவன் முன் வந்து நின்றாள் சமுத்ரா ." சென்னைக்கு ...ஆஸ்பிடலுக்கு எப்போது போகலாம் யோகன் ...? " " போகலாம் ...எனக்க…