ஐயம் அகற்று
Share:

ஐயம் அகற்று

Aiyam Agatru

Check Price on Amazon
பக்கங்கள்
80
பதிப்பகம்
கண்ணதாசன் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184026979

"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று என்ற பெயரில் இப்போது புத்தகமாக கண்ணதாசன் பதிப்பகம் வெளிவந்துள்ளது. காரசாரமான பதில்கள், நகைச்சுவையான பதில்கள், இலக்கியச்சுவையான பதில்கள்… இப்படி பலவிதமான பதில்களை கவிஞர் அளித்துள்ளார். படித்து ரசிக்க வேண்டியவை."

Interested in this book? Check Price on Amazon
Shelves
General பொது

More like this


கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…

கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்

கவிஞர் கண்ணதாசன் அவர்கள், வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த அருமையான விளக்கத்துடன் கூடிய பதில்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. அவருக்குரிய தனித் தன்மையில் ப…

குடும்ப சுகம்

இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…

இலக்கியப் பேருரைகள்

ஹோமர், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, பாஷோ, ஆயிரத்தோரு இரவுகள் என உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளை குறித்து எஸ் ராமகிருஷ்ணன் ஆற்றிய பேருரைகள் முக்கி…

எனது வசந்த காலங்கள்

கண்ணதாசன் அவர்கள் இளம்பருவத்தில் இருந்து இன்று வ​ரையில் நி​​னைவில் நிற்கும் சில விஷயங்க​ளைச் சுருக்கமாகச் ​சொல்வ​தே இந்நூல்

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

5.0/5 · 5 reviews

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

4.2/5 · 43 reviews

எனது சுய சரிதம்

எனது சுயசரிதமான வனவாசத்தில், நான் அதிகம் விவரிக்காத சினிமா வாழ்க்கை விவரமே இந்நூல். தொழிலில் இறங்கியது, தொடங்கியது, முன்னேறியது - வந்த இடையூறுகள், ஏற்றங்கள், சரிவுக…

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

மனவாசம்

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…

சேரமான் காதலி

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1

கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து …