ஆர். சோமசுந்தரத்தின் காதல் கதை
Share:

ஆர். சோமசுந்தரத்தின் காதல் கதை

R. Somasundarathin Kadhal Kathai

Check Price on Amazon
4.22/5 · 300+ ratings

ஆர். சோமசுந்தரத்தின் காதல் கதை

R. Somasundarathin Kadhal Kathai

4.22/5 · 300+ ratings
பக்கங்கள்
42
வடிவம்
Kindle Edition
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B081Y378B4

வாழ்க்கையை வாழ வந்தவர்கள் மத்தியில் சோமசுந்தரம் வாழ்க்கையை வேடிக்கை பார்க்க வந்தவன். எதிலும் நிலையானவன் இல்லை. தான் பயணிக்கவேண்டிய வழியை இதுவரை தனக்காகப் போட்டுக்காட்டியவர்களை ஒரு காதலால் இழக்கிறான். வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு வாழவேண்டிய சூழல் ஏற்படுகிறது. யாரெல்லாம் அவன் வாழ்க்கையில் வந்தார்கள்? வாழப்பழகிக்கொண்டானா இல்லையா? மதத்திலும், சாதியிலும், கலாச்சாரத்திலும் உழலும் மக்களுக்கு சாதாரண…

Interested in this book? Check Price on Amazon
Quotes

எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதில் அப்படி என்னதான் பிரச்சினை? மறுபிறப்பின் மீது, சொர்க நரகத்தின் மீது நம்பிக்கை இருப்பதால்தான், கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையில் நன்றாக, ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்வதில் இவர்களுக்கு இவ்வளவு பிரச்சினை இருக்கிறதா? இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. அதற்கு முன்னும் பின்னும் முடிவிலா சூனியம் என்பதை உணர்ந்தாலாவது இவர்கள் வாழத் தொடங்குவார்களா?

லவ் பண்ணலனு சொன்னா பின்னாடி சுத்துற பையன் கொன்னுறான். லவ் பண்றேனு சொன்னா பெத்த அப்பனே கொன்னுறான்… பாவம்யா இந்த பொண்ணுங்க…

மனித வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையே அடுத்தவர்களுடன் தன்னையோ, தன் உறவுகளையோ, தன் வாழ்க்கையையோ ஒப்பிடும் குணம்தான்.

More Quotes...
Shelves
காதல் நகைச்சுவை Romance நாவல் நையாண்டி Comedy Novel Satire

More like this


பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்

சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …

4.62/5 · 7K+ ratings

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…

4.14/5 · 2K+ ratings

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.22/5 · 1K+ ratings

யவன ராணி, பாகம் 1

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.17/5 · 1K+ ratings

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.98/5 · 1K+ ratings

மோகினித் தீவு

அமரர் கல்கியின் கற்பனைத் திறனில் உருவான 'மோகினித் தீவு' மற்றும் 'சோலைமலை இளவரசி' ஆகிய இரண்டு மிகச்சிறந்த குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மர்மம் நிறைந்த…

4.13/5 · 1K+ ratings

கள்வனின் காதலி

எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …

3.9/5 · 1K+ ratings

மோகமுள்

மோகமுள் ஒரு உன்னதமான சிருஷ்டியாகும். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள இந்த நாவல், வாழ்க்கையின் சிக்கல்களையும் மனித மனத்தின் நுட்பமான உணர்வு…

4.17/5 · 900+ ratings

சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
4.8/5

கடல் புறா, பாகம் 2

சோழர்களின் கடற்படை வலிமையையும் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தையும் மீண்டும் நிலைநாட்டுவதை முதன்மை நோக்கமாகக் கொண்ட ஒரு மாபெரும் வரலாற்று நாவலின் இரண்டாம் பாகம் இதுவாகும். கலி…

4.37/5 · 800+ ratings