Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
Kalapirar Atchiyil Thamizagam
- பக்கங்கள்
- 168
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0FSKRMYZ2
தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் சரியாக வும் இன்னும் எழுதப்படாமலிருப்பது தமிழரின் பெருங்குறையாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் முக்கியமானது. களப்பிரர் ஆட்சிக்காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ‘இருண்ட காலம்’ ஆக இருந்து வந்தது. ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங் காலமாக மறைந்து கிடந்தது. வேள்விக்குடிச் செப்பேடு …
Genres
Quotes
இரேணாட்டுச் சோழர் தங்களைத் தமிழ்ச் சோழர் பரம்பரையினர் என்று தங்களுடைய கல்வெட்டிலும் செப்பேட்டிலும் எழுதியுள்ளனர். காவிரியாற்றுக்குக் கரை கட்டின பேர்போன கரிகாற் சோழனுடைய குலத்தினர் என்றும் உறையூரிலிருந்து வந்தவர் என்றும் தங்களை இவர்கள் கூறியுள்ளனர். மற்றும், சோழர்களுடைய அடையாளமாகிய புலியையே இவர்களும் தங்களின் அடையாளச் சின்னமாகக் கொண் டிருந்தார்கள். ஆகவே, இவர்கள் காவிரி பாயும் சோழ நாட்டையாண்ட சோழர்களின் பரம்பரையினர் என்பதில் சற்றும் ஐயமில்லை.
Shelves
More like this
இலங்கை வரலாறு
இந்தப் புத்தகம் பண்டைய இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான வரலாற்று மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளை ஆழமாக ஆராய்கிறது. சங்க காலத் தமிழர்களின் கடல்வழிப் பயணங்கள் மற்றும் தரைவழி…
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்த பிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப் பற்றிக் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாகிய…
நுண்கலைகள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலையில் விருப்பம் இருக்கும். சிலருக்குக் கட்டடக் கலைகளை அமைத்தும் அல்லது கட்டடக் கலைகளைக் கண்டும் மகிழ்வதில் விருப்பம் இருக்கும். சிலருக்குச் சிற்பக் கல…
மகேந்திரவர்மன்
மகேந்திரவர்மன் தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்ட பல்லவ அரசனாவான். இவனே வரலாற்றாளர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான். இவன் களப்பிரரை ஒடுக்கி மீண்டும் …
மறைந்து போன தமிழ் நூல்கள்
வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நேரிடுகின்றன. அந் நிகழ்ச்சிகளின் பயனாகச் சில சமயங்களில் எதிர்பாராத செயல்கள் விளைகின்றன. எனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் விளைவுதான் இ…
புத்தரின் வரலாறு
நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னு…
பழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்
" “பழங்காலத் தமிழர் வாணிகம்” என்ற இந்நூலை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளார். பல நூறு நூல்களில் கற்றதையெல்லாம் கையாண்டு ஆய்வு நோக்கில் பழங்காலத்தில் தமிழர் வாணி…
சமணமும் தமிழும்
சமணமும் தமிழும்’ என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொ…
வந்தார்கள் வென்றார்கள்
இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…
உடையார், பாகம் 1
பாலகுமாரனின் 'உடையார்' புதினம், மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும், குறிப்பாக உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வரலாற்றையும் விரிவாக …
கி.மு கி.பி
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…