Quotes from உப்பு நாய்கள்

தனது இடத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஒருவன் எதையும் செய்வான். அதிகாரமில்லாத மனிதன், அரை மனிதன். குன்றா வன்மமும் குரூரமும் மட்டும் அதிகாரத்தை நிலைநிறுத்திவிடாது. நயவஞ்சகமும் சூதும் பழக வேண்டும்.
'உப்பு நாய்கள்'
ஒரு மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பதை விடவும் இச்சமூகத்திற்கு அவன் சொல்வதற்கென செய்திகளொன்றும் இல்லை.
'உப்பு நாய்கள்'
ஒவ்வொரு பொருளும் தன் ஸ்திதியிலேயே இருக்கவே ஆசைப்படுகிறது. ஒரு கல் எப்போதும் கல்லாகவேயிருக்க விரும்புகிறது. புலி, தானொரு புலியாயிருக்கவே ஆசைப்படுகிறது.’ - ஸ்பினோசா
'உப்பு நாய்கள்'