இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
Share:

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு

Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

Check Price on Amazon
3.95/5 · 200+ ratings

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு

Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

3.95/5 · 200+ ratings
பதிப்பகம்
Kizhakku
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184930382

N/A

Interested in this book? Check Price on Amazon
Quotes

உச்சக்கட்டமாக அந்த கோடு ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்துசென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா. பின்பக்கம் வந்தால், பாகிஸ்தான்.

அமிர்தசரஸில் உதவி கமிஷனராக இருந்த பிரடரிக் கூப்பர் என்பவரின் வாக்குமூலம் இது. ‘...ஒருவனைத் தூக்குமரத்துக்கு அழைத்துச்சென்றோம். திடீரென்று அவன் மயக்கம் போட்டு விழுந்துவிட்டான். மயக்கம் தெளிய அவனுக்குச் சிறிது அவகாசம் கொடுத்தோம். அவனுக்கு நினைவு திரும்பிவிட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு அவனைத் தூக்கிலிட்டோம். காவல் முகாமிலிருந்து ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டனர். தூக்கிலிடப்பட்டனர். 150...200... கணக்கு ஏறிக்கொண்டே இருந்தது. 237 பேர் வந்ததும் நின்றுவிட்டது. முகாமிலிருந்து அடுத்த நபர் வெளியே வரவில்லை. எங்கள் ஆட்கள் பல தடவை சத்தம் போட்டு கத்தினர், கதவுகளை உதைத்தனர். யாரும் வெளியே வரவில்லை. உடனே கதவுளை உடைத்து உள்ளே புகுந்தோம். அங்கே 45 பேர் உள்ளேயே செத்துக் கிடந்தனர். அடுத்து நம்மை தான் அழைப்பார்கள் என்ற பயத்தினால் அவர்கள் மூச்சுத் திணறி இறந்திருந்தனர்.

உங்கள் போராட்ட முறை தவறு, அமைதியாகக் காய்களை நகர்த்துவோம் என்று திலகரைத் திருத்த முயன்றார் கோபால கிருஷ்ண கோகலே. ஆனால் திலகரால் சாத்வீக போராட்டத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 1907ம் ஆண்டு காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. ஒரு பக்கம் மிதவாதிகள். மற்றொரு பக்கம் திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் போன்ற தீவிரவாதிகள். மகாராஷ்டிரா, வங்காளம், பஞ்சாப். இந்த மூன்று மாநிலங்களிலும் தீவிரவாதிகளின் தாக்கம் அதிகம் பரவியது. தலையே போனாலும் பரவாயில்லை, பிரிட்டனை எதிர்ப்போம் என்னும் எழுச்சி நிலையை மக்கள் அடைந்தனர்.

More Quotes...
Shelves
வரலாறு History

More like this


சே குவேரா

வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பி…

4.37/5 · 400+ ratings

சிம்ம சொப்பனம்: பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை

'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். <…

4.14/5 · 200+ ratings

இரண்டாம் உலகப் போர்

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஹிட்லர் என்கிற ஒரு மனிதன் உலகத்தில் தோன்றாமல் இருந்திருந்தால் இரண்டாவது உலக யுத்தம் ஏற்பட்டிருக்குமா என்பது கொஞ்சம் ச…

4.11/5 · 100+ ratings

முதல் உலகப் போர்

1914-ல் ஆஸ்திரிய இளவரசர் பிராஞ்சு ஃபெர்டினாண்ட் சுட்டுக்கொல்லப்பட்டதன் பேரில் மொத்த ஐரோப்பாவும் போரில் குதித்தது — ஆனால் அது உண்மையான காரணமா? இந்தப் புத்தகம் உண்மையான காரணத்…

3.98/5 · 100+ ratings

சுபாஷ்: மர்மங்களின் பரமபிதா

இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யார…

4.1/5 · 100+ ratings

சர்வம் ஸ்டாலின் மயம்

உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத்…

3.94/5 · 95 ratings

உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

• அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் ப…

4.12/5 · 25 ratings

முதல் உலகப்போர்

உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம்…

சர்வம் ஸ்டாலின் மயம்

உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்க…

உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போர…

திப்பு சுல்தான் முதல் 'விடுதலை'ப் புலி

சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒரு பெயர் திப்பு சுல்தான் கொடூரமானவர் ; எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டியவர் ; இந்து மத விரோதி ; கோயில்களை இடித்து மசூதிக…

இரண்டாம் உலகப் போர்

ஹிட்லர் என்கிற ஒரு மனிதன் உலகத்தில் தோன்றாமல் இருந்திருந்தால் இரண்டாவது உலக யுத்தம் ஏற்பட்டிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். அவரது நாடு பிடிக்கும் ஆசை. ஐரோப்பிய தேசங்கள…