Quotes from கேள்விக்குறி

ஒரு கேள்வி எப்போதும் இன்னொரு கேள்வியைத்தான் பதிலாகத் தருகிறது. கேள்வியின் அடியில் உள்ள மன வேதனையோ ஏதாவது ஒரு பதிலால் தான் கரைந்து போய்விட மாட்டோமா என்று காத்திருக்கிறது. எனக்கு அந்தப் பதில் தெரியவில்லை!
எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan) — 'கேள்விக்குறி'