Quotes from பரங்கிமலை இரயில் நிலையம்

மனதிற்கு வேலை இல்லாமல் சும்மா இருப்பது என்பது கெட்ட பழக்கங்களின் தலைக்காவிரி
சென் பாலன் (Sen Balan) — 'பரங்கிமலை இரயில் நிலையம்'
மனதிற்கு வேலை இல்லாமல் சும்மா இருப்பது என்பது கெட்ட பழக்கங்களின் தலைக்காவிரி. அதிலிருந்துதான் மற்ற அனைத்து பிரச்சனைகளும் பெருக்கெடுத்து ஓடும்.
சென் பாலன் (Sen Balan) — 'பரங்கிமலை இரயில் நிலையம்'