Quotes from மீண்டும் ஒரு குற்றம்
ஏன்டா இந்தியை வெச்சுக்கிட்டு உயிரை வாங்கறீங்க
ராஜேஷ் குமார் (Rajesh Kumar) — 'மீண்டும் ஒரு குற்றம்'
அவனை மயக்கமுறச் செய்த பொருள் அவனை அறியாமல் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ராஜேஷ் குமார் (Rajesh Kumar) — 'மீண்டும் ஒரு குற்றம்'
செக்ஷன் 85 என்ன சொல்லுது? ஒருவன் குடித்திருக்கும்போது, தான் செய்யும் காரியத்தின் இயற்கையை அறியாத நிலையில் செய்த குற்றம் குற்றமல்ல.
ராஜேஷ் குமார் (Rajesh Kumar) — 'மீண்டும் ஒரு குற்றம்'