Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
ரிஷி மூலம்
Rishi Moolam
- பக்கங்கள்
- 176
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- மீனாட்சி புத்தக நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 10
- ISBN-13
- 9788183683821
- ASIN
- B0DLT7NYND
மாயவரம் கிருஷ்ணய்யரின் அறிவாளி மகன் ராஜாராமன், குடும்ப நண்பர் சாம்புவய்யரின் பிள்ளைப்பேறற்ற மனைவி சாரதா மாமியின் அன்பில் வளர்கிறான். ஆனால் விதியின் சதி அவர்களது உறவை ஒரு தடைசெய்யப்பட்ட எல்லைக்கு இட்டுச் செல்கிறது. ஒரே சம்பவத்தை கிருஷ்ணய்யர், சாம்புவய்யர், சாரதா — ஒவ்வொருவரும் தங்கள் நியாயத்தின் வழியே புரிந்துகொள்ள, இரு குடும்பங்களுக்கும் இடையே ஆழமான விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் ராஜாராமன் உலகத்த…
Genres
Quotes
சில சமயத்திலே ரயிலடி பிளாட்பாரத்திலே மணி அடிக்கிற சப்தம் கேட்கும். அந்த மணிச் சத்தம் எண்ணைக் கூப்பிடற மாதிரி இருக்கும். கொஞ்ச நாழிக்கப்பறம் ரயில் வரும். அது எனக்காகவே வந்து காத்துண்டிருக்கிற மாதிரி நிற்கும். நான் வரலியேன்னு பெருமூச்சு விட்டுண்டு புறப்படற மாதிரி அந்த ரயில் சத்தம் எனக்குத் தோணும்.
அவா நதி மூலமும் பாக்கறில்லே; ரிஷி மூலமும் பாக்கறதில்லை.
யார் யாருக்காகவோ எதை எதையோ சுமந்துண்டு, காலத்துக்கு உழைத்துத் தேஞ்சிண்டு, தனக்குத் தானே துரோகம் இழைச்சுக்கிறதை ஒரு தியாகம்னு நெனைச்சுண்டு சந்தோஷம் எங்கே எங்கேன்னு அலைஞ்சு அலைஞ்சு வடுப்பட்டு, சலிப்படைஞ்சு போறவாள்ளாம் ஒண்ணு சேந்துண்டு ஒரு சுமையுமில்லாமல் வெட்ட வெளியிலே எல்லா சந்தோஷத்தையும் அனுபவிச்சுட்டு நிக்கிற இவனைப் பாத்து, எந்தச் சுமையையும் ஒடம்பிலே ஏத்திக்காத சுயநலமியான, போகிகளிலே போகியான இவனைப் பார்த்துப் பரிதாபப்படறதும் கண்கலங்கறதும், பக்தி செய்யறதும் பார்க்கப் பார்க்க எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வரதே.
Shelves
More like this
யாருக்காக அழுதான்?
ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது இந்தப் படைப்பு. எந்த …
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1
பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
தண்ணீர்
சென்னையில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தின் பின்னணியில், சமுதாயத்தால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது. சி…
கிடை
இந்தக் குறுநாவல் கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலையும், ஆடு மேய்க்கும் சமூகத்தினரின் தனித்துவமான பண்பாட்டையும் பின்னணியாகக் கொண்டது. கிராமப்புற சமூகத்தில் நிலவும் சாதி வேறு…
எங் கதெ
இது ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணத்தை முழு ஆவேசத்துடனும், பேச்சு மொழி நடையிலும் சொல்லும் ஒரு நெடுங்கதை. சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் எழும் மன அழுத்தங்களையும், உ…
குறத்தி முடுக்கு
மும்பையின் காமாத்திபுரா, கொல்கத்தாவின் சோனாகாச்சி தெருக்களை நினைவூட்டும் விதத்தில், திருநெல்வேலியில் கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு விலைமாதர் தெருவே இந்தக் குறுநாவலின் கள…
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
ஜெயகாந்தன் எழுதிய ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவல், கல்யாணி என்ற நாடக நடிகைக்கும், ரங்கா என்ற முற்போக்கு சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளருக்கும் இடையிலான காதலையும்,…
உன்னைப் போல் ஒருவன்
சென்னையின் குடிசைப்பகுதியில் தன் மகன் சிட்டியை தனியாக வளர்க்கும் தங்கம், சமூகத்தின் தீர்ப்புகளுக்கு நடுவே தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறாள். அவள் வாழ்வில் மாணிக்கம் நுழைய…