8 செகண்ட் கதைகள்: பாகம் 1
Share:

8 செகண்ட் கதைகள்: பாகம் 1

8 Second Kathaigal: Part 1

Check Price on Amazon
4.0/5 · 3 reviews

8 செகண்ட் கதைகள்: பாகம் 1

8 Second Kathaigal: Part 1

4.0/5 · 3 reviews
வடிவம்
Kindle Edition
ASIN
B082R9NSWP

ஒரு சூப்பர் பிரியாணியைத் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தவுடன், கிளம்பும் வேகத்தில் ஒரு குட்டி "ஸ்வீட் பீடா"வை டக்கென்று வாயில் திணித்துக் கொண்டு ரசித்தபடியே வண்டியோட்டுவது போல இந்த "8 செகண்ட் கதைகளும்" தனித்த ரசனையை உங்களுக்குத் தருபவை. இவற்றில் ஏதேனும் ஒரு கதை உங்களுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தலாம்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Short Stories சிறுகதைகள்

More like this


8 செகண்ட் கதைகள்: பாகம் 2

ஆனந்த விகடனின் "10 செகண்ட் கதைகள்" போட்டிக்காக அனுப்பப்பட்ட குட்டிக்குட்டி கதைகளின் தொகுப்பு. குட்டிக் குட்டிக் கதைகள். 8 வினாடிகளுக்குள் படிக்கலாம். இவை தனித்த ரசன…

4.5/5 · 2 reviews

8 செகண்ட் கதைகள்: பாகம் 5

ஆனந்த விகடனில் 2015 - 16 ல் வெளியான "10 செகண்ட் கதைகள்" போட்டிக்காக அனுப்ப எழுதப்பட்ட சூப்பர் சுட்டி, குட்டிக் கதைகள்.

4.0/5 · 1 reviews

8 செகண்ட் கதைகள்: பாகம் 4

20 நிமிடங்கள் இருக்கின்றவனவா உங்களிடம்? 100 வித அனுபவங்களைப் பெறுவதற்கு?

5.0/5 · 1 reviews

8 செகண்ட் கதைகள்: பாகம் 3

8 செகண்ட் கதைகள். ஒட்டு மொத்தப்புத்தகத்தையும் அரை மணிநேரத்திற்குள்ளாகவே படித்து விடலாம்.

4.0/5 · 1 reviews

வைரமுத்து சிறுகதைகள்

விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…

கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…

சிறு சிறுகதைகள்

இந்தப் பகுதியில் சின்னஞ்சிறு விஷயங்கள் பல எழுதப்போகிறேன். முதலில் சின்னஞ்சிறு கதைகள்,அப்புறம் கவிதைகள், அறிவுயல் விஷயங்கள்,புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா…

4.3/5 · 3 reviews

ஒரு சிறு இசை

2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…

3.8/5 · 33 reviews

ஓஷோவின் ஞானக் கதைகள்

ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …

மறுபடியும் கணேஷ்

மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…

குருதிப்புனல்

தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான இந்நூல், 1968-ஆம் ஆண்டு கீழவெண்மணியில் நடந்த துயரமான வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அடக்குமுற…

மதில்கள்

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…