சாயாவனம்
Share:

சாயாவனம்

Saayavanam

Check Price on Amazon
4.02/5 · 100+ ratings

சாயாவனம்

Saayavanam

4.02/5 · 100+ ratings
பக்கங்கள்
200
வடிவம்
Paperback
பதிப்பகம்
Kalachuvadu Publications
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
Fourth
ISBN-13
9788189945589
ASIN
8189945580

சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Magic Realism வன அழிப்பு மாய யதார்த்தம் Ecological Fiction Novel Dalit Literature இலக்கிய புனைகதை நாவல் சூழலியல் தமிழ் நாவல் Literary Fiction சாகித்ய அகாதெமி சாதிய ஒடுக்குமுறை சூழலியல் புனைகதை கிராம வாழ்க்கை Tamil Novel தலித் இலக்கியம்

More like this


மூன்றாம் உலகப் போர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…

4.11/5 · 1K+ ratings

கானகன்

புலி வேட்டையில் தொடங்கி புலியின் பழிவாங்கலில் முடியும் இந்த நாவல் வெறும் வேட்டைக் கதை மட்டுமல்ல, அகமலைக் காட்டில் வாழும் பளியக்குடி மக்களின் வாழ்வையும், அவர்களின் பண்பாட்டைய…

4.05/5 · 100+ ratings

அறம்

அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…

4.42/5 · 2K+ ratings

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.22/5 · 1K+ ratings

ஒரு புளியமரத்தின் கதை

நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…

4.05/5 · 1K+ ratings

வெக்கை

வறண்ட நிலப் பரப்பையும் ஏற்றத்தாழ்வு நிறைந்த கிராமிய சமூக அமைப்பையும் பின்னணியாகக் கொண்ட இந்நாவல், நிலத்திற்காக நடக்கும் பழிவாங்குதலின் விளைவுகளை பதினைந்து வயதுச் சிறுவன் …

4.18/5 · 1K+ ratings

கருக்கு

தமிழ்நாட்டின் ஒரு சிறு கிராமத்தில் பறையர் சமூகத்தில் பிறந்த ஒரு சிறுமி, தன் குழந்தைப் பருவத்திலேயே சாதியின் கொடுமையை நேரில் உணர்கிறாள். ஒரு பெரியவர் உயர்சாதிக்காரனுக்க…

4.0/5 · 600+ ratings

ஏழாம் உலகம்

சமூகத்தின் மிக அடித்தளத்தில், நாகரிகம் என்னும் மாயத்திரைக்குக் கீழே வாழும் விளிம்புநிலை மனிதர்களின் இருண்ட உலகத்தை நுட்பமாகச் சித்தரிக்கும் நாவல் இது. உடல் ஊனமுற்ற பிச்சைக்க…

4.16/5 · 600+ ratings

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

ஜெயகாந்தன் எழுதிய ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவல், கல்யாணி என்ற நாடக நடிகைக்கும், ரங்கா என்ற முற்போக்கு சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளருக்கும் இடையிலான காதலையும்,…

4.22/5 · 500+ ratings

மெர்குரிப் பூக்கள்

A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the lif…

4.05/5 · 400+ ratings

பாலங்கள்

This story travels through three different generations and how the culture, habits of people has changed over time, from the girl's point of view.…

4.2/5 · 400+ ratings

ரூஹ்

அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …

4.19/5 · 200+ ratings