Quotes from அஞ்ஞாடி

அரிசனய்யரு சொதாரிச்சுக்கிட்டாரு. அவரு முன்னால நடக்க பின்னால நாடாருகளும் அரிசனங்களுமா ஏகப்பட்ட கூட்டம் ஆதாளி போட்டுக்கிட்டுக் கோயிலுக்குள்ள போயிருச்சு. பொம்பளைகதான் ரெம்ப.” “பொம்பளைக மீனாச்சியப் பாக்கிறதுக்கு அம்புட்டு ஆசைய அடக்கி வச்சிருந்திருக்காக.
பூமணி (Poomani) — 'அஞ்ஞாடி'