Quotes from யாருக்காக அழுதான்?
கனகசபையின் இறந்த காலம் பையனின் நிகழ்காலம்.
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'யாருக்காக அழுதான்?'
வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான்... ஆனா நரகமா வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்...
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'யாருக்காக அழுதான்?'
மனிதன் பணத்தினால் எவ்வளவு சீக்கிரம் 'தன்நிலை மாறிவிட முடிகிறது. குடிக்கிறதனாலே மனுசனுக்குத் தன் நிலை' மாறிடும்னு சொல்லறாங்களே - இந்தப் பணம் மாத்தறதை விடவா அது மனுஷன் நிலையை மாத்திடுது?
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'யாருக்காக அழுதான்?'