Quotes from உன்னைப் போல் ஒருவன்

மனிதனின் சகல சோகங்களுக்கும் வித்தான பிறவியெனும் பெருஞ்சிலுவையைத் தோளில் சுமந்து நிற்பவன் போன்று-தேகாந்தமும் குலுங்கி நடுங்க ஒரு துர்த்தேவதையின் பலிபீடத்தில் நிற்பவனைப் போல் நின்று அவள் முன்னே வேதனைகளை உள்ளடக்கி மரத்துப் போய்க் கரகரக்கும் குரலில்
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'உன்னைப் போல் ஒருவன்'