Quotes from பட்டாம்பூச்சி விற்பவன்

இம்முறை கவனமாய் போன வாரம் நட்ட ரோஜாச்செடி முதல் மாடியில் காய வைத்த உள்ளாடை வரை எடுத்தாயிற்று என்றாலும் ஏதோவொன்றை மறந்த ஞாபகம் சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய் சொல்வது வீடு மாற்றுவதை !
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'பட்டாம்பூச்சி விற்பவன்'
இறந்து போனதை அறிந்த பிறகுதான் இறக்க வேண்டும் நான்.
நா. முத்துக்குமார் (Na. Muthukumar) — 'பட்டாம்பூச்சி விற்பவன்'