கிடை
Share:

கிடை

Kidai

Check Price on Amazon
4.25/5 · 400+ ratings

கிடை

Kidai

4.25/5 · 400+ ratings
பக்கங்கள்
64
வடிவம்
Paperback
பதிப்பகம்
Kalachuvadu Publications
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
First Edition
ISBN-13
9789386820402
ASIN
B07QHRLVDC

இந்தக் குறுநாவல் கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலையும், ஆடு மேய்க்கும் சமூகத்தினரின் தனித்துவமான பண்பாட்டையும் பின்னணியாகக் கொண்டது. கிராமப்புற சமூகத்தில் நிலவும் சாதி வேறுபாடுகள், வர்க்க முரண்பாடுகள் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் எவ்வாறு எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் காதலையும் பாதிக்கின்றன என்பதை இக்கதை கூர்மையாக சித்தரிக்கிறது. குறிப்பாக, தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் ஆட்டுக்கிடையைச் சுற்…

Interested in this book? Check Price on Amazon
Quotes

அவளுடைய பாம்படத்தை விற்றுக் கோவில்பட்டி சந்தையில் நாலு புருவைகளை வாங்கிக்கொண்டு வந்தார். இப்பொழுது அவருக்கு ஒரு மொய் ஆடுகளுக்கு மேலேயே இருக்கிறது! ஒரு மொய் என்பது 21 ஆடுகளைக் கொண்டது. முதல் ஈத்துலேயே அவருக்கு இந்தக் கொச்சைக்கிடா கிடைத்துவிட்டது.

செம்மறி ஆடுகளைச் சாதாரணமாக வெளியார்கள் யாரும் பார்க்கும்போது, பார்ப்பதற்கு ஒன்று போலத்தான் தெரியும். ஆனால், அவைகளின் கணக்கற்ற நிறமாற்றங் களுக்குத் தகுந்தபடி கிடையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் என்று ஒவ்வொரு நிறப்பெயர் உண்டு. அதன் உடம்பில் ஏதாவது ஒரு வச்சம் ஏற்பட்டுவிட்டால், அந்த வச்சமே அதனுடைய பெயராகிவிடுவதும் உண்டு. நிறப்பெயரைச் சொன்னாலே போதும்; அது இன்ன துண்டத்தைச் சேர்ந்த ஆடு, இன்னாருடையது அது என்று சொல்லிவிடுவார்கள். தப்பிதமாகப் பாங்கு பிரிக்கப்படுவதைக் கண்ட கீதாரி ராமசுப்பா நாயக்கர், தொலைவில் இருந்தவாறே சத்தம் போட்டார்:

கிடை என்பது ஒரு தனி ராஜ்யம் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவன் உண்டு. அந்த தலைமை ஸ்தானாதிபதியின் பெயர்தான் ‘கீதாரி’ என்பது. கிடைக்கு என்று ஏற்பட்ட பூர்வீக வழிவந்த சில சட்ட திட்டங்கள் உண்டு. அதை யாருமே கொஞ்சம் கூட மீறக்கூடாது. ஆட்டுக்குட்டிகளின் கூடுகளை வரிசைப்படுத்தி வைப்பதற்குக்கூட ஒரு முறை உண்டு. அதற்கு ‘வட்டம்

More Quotes...
Shelves
நாவல் குறுநாவல் கிராமிய வாழ்க்கை Short Stories Karisal Literature தமிழ் இலக்கியம் Novel சாதிய ஒடுக்குமுறை Novella Fiction புனைகதை சிறுகதைகள் கரிசல் இலக்கியம் Tamil Literature

More like this


கோபல்லபுரத்து மக்கள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்'…

4.26/5 · 500+ ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…

4.14/5 · 2K+ ratings

சோற்றுக்கணக்கு

அறுபதுகளின் திருவனந்தபுரம். சாலை பஜாரில் கெத்தேல் சாஹிப் என்ற மனிதர் ஒரு சாப்பாட்டுக் கடை நடத்துகிறார். அங்கே கோழிக்குழம்பும் மீன்கறியும் நிறைந்த உணவு பரிமாறப்படும், ஆனா…

4.64/5 · 300+ ratings

குற்றப் பரம்பரை

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு உள்ளான கொம்பூதி கிராம மக்களின் வாழ்வியல், வீரம் மற்றும் அறத்தை பதிவு செய்யும் நாவல். திருட்டைக் குலத்தொழிலாகக் கொண்ட வேயன்னா மற்றும் அவனது கூ…

4.15/5 · 1K+ ratings

எங்கே போகிறீர்கள், குரங்குகளே?

This is a collection of fun, imaginative, and sometimes quite racy folktales from South India. Ki. Rajanarayanan has spent three-quarters of a cen…

3.87/5 · 62 ratings

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது இந்தப் படைப்பு. எந்த …

4.31/5 · 2K+ ratings

அறம்

அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…

4.42/5 · 2K+ ratings

என் இனிய இயந்திரா

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings

வாடிவாசல்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…

4.28/5 · 1K+ ratings

ஒரு புளியமரத்தின் கதை

நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…

4.05/5 · 1K+ ratings

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.98/5 · 1K+ ratings