Quotes from வட்டியும் முதலும்

பசி... காலத்தையும் கோலத்தையும் அரித்துக்கொண்டு, அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவே ஊர்ந்துகொண்டே இருக்கும் நிதர்சனக் கரையான்!
ராஜு முருகன் (Raju Murugan) — 'வட்டியும் முதலும்'
மனிதரைப் புரிதலே வாழ்வினைப் புரிவது என்பதும்தானே அடிப்படையான உண்மை.
ராஜு முருகன் (Raju Murugan) — 'வட்டியும் முதலும்'