Quotes from ஏழாம் உலகம்
சித்தம் உலையல்லோ சீவன் தீயல்லோ நித்தம் எரியுதடி - என் கண்ணம்மா நின்னு கொதிக்குதடீ எண்ணி வச்சதெல்லாம் எங்கும் சிதறிடுதே மண்ணில் கவுந்த பாலை - என் கண்ணம்மா மாறி அள்ளலாமோ? ஒன்னு ரெண்டாகும் மூணு நாலாகும் எண்ணும் பொருளெல்லாம் என் கண்ணம்மா ஒண்ணில் முளைச்சதுவே.
ஜெயமோகன் (Jeyamohan) — 'ஏழாம் உலகம்'
நடக்காது.
ஜெயமோகன் (Jeyamohan) — 'ஏழாம் உலகம்'