விதை உற்பத்தி முறைகள்
Share:

விதை உற்பத்தி முறைகள்

Vidhai Urpathi Muraigal

Check Price on Amazon

விதை உற்பத்தி முறைகள்

Vidhai Urpathi Muraigal

பக்கங்கள்
110
பதிப்பகம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788123404653

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். விதை தரமாக இருந்தால்தான் மரம் அல்லது செடி வளமாக வளரும். விதைகளை உற்பத்தி செய்கின்றவர்கள் அதற்கான தொழில் நுட்பங்களில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்நூல் விதை உற்பத்தி முறைகளைத் திறம்பட விளக்குகிறது. திருமிகு தி. புருசோத்தமன் அவர்கள் இந்நூலில் தனது கைவண்ணத்தைப் பதித்து நல்வண்ணமாகப் படைத்துத் தந்திருக்கிறார்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Agriculture விவசாயம்

More like this


செம்மை நெல் சாகுபடி

செம்மை நெல் சாகுபடி;தமிழ்நாட்டில் முக்கிய உணவு பயிர் நெல் என்பதை நாம் அறிவோம். பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நெல் புரதான பயிராக சாகுபடி செய்ப்படுகிறது.தரமான…

செல்வம் தரும் வேளாண்மை செயல் முறைகள்

'கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்பது காந்தியம். அது உழவுத் தொழிலிலும் நடைபெற வேண்டும். அறிவியல் வேளாண்மை விஞ்ஞானிகளிடமிருந்து விவசாயிகளை சென்றடைய இதுபோன்ற நூல்கள் உறுது…

மூன்றாம் உலகப் போர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…

4.11/5 · 1K+ ratings

உழவுக்கும் உண்டு வரலாறு

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்…

எந்நாடுடைய இயற்கையே போற்றி

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்ப…

ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை

மசானபு ஃபுகோகா அவர்கள் எழுதியது. புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்…

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை

இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியட…

ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகர…

களை எடு!

'அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே! இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்! இந்தத் தொழில் என்னோட …

இயற்கை வழியில் வேளாண்மை

இந்தப் புத்தகமானது. ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக …

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மா…