Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
அறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள்
Arivu Thiranootum Aayiram Thagavalgal
- பக்கங்கள்
- 69
- பதிப்பகம்
- தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
- மொழி
- தமிழ் (Tamil)
அறிவுத்திறனூட்டும் ஆயிரம் தகவல்கள் இந்தப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அறிவியல் பற்றிய செய்திகள் , உலகத்தைப் பற்றிய செய்திகள், பொது அறிவுத்திறனை பற்றிய செய்திகள் இன்னும் சில தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அறிவை வளர்த்துக் கொள்ள இந்தப்புத்தகம் பெரிதும் பயன்படுகிறது. படிக்க எளிமையாக இருக்கும். - பதிப்பகத்தார்.
Genres
Shelves
More like this
வார்த்தை விளையாட்டு
இந்த வார்த்தை விளையாட்டு' என்னும் நூலை படிக்க முனைந்ததற்கு முதற்கண் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு புதுமையான வார்த்தை விளையாட்டு . இதில் மொத்தம் 100 வகைய…
எழுத்து விளையாட்டு
கல்வித்துறையில் பல்வேறு பதவிகள் வகித்து, ஒவ்வொரு பதவியிலும் புகழ் முத்திரை பதித்து, இன்று இந்திய அரசுத் திட்டக்குழு உறுப்பினராக உயர்ந்து, அப்பணிக்கு அணி செய்து வரும் டாக்…
கி.மு கி.பி
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…
மனிதனும் மர்மங்களும்
உலகெங்கும் பரவிக் கிடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும், மனித அறிவுக்கு எட்டாத மர்மங்களையும் இந்தப் புத்தகம் சுவாரசியமாக விவரிக்கிறது. மோகினிப் பிசாசுகள், குட்டிச் சாத்தான்கள் …
கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
ஏன்? எதற்கு? எப்படி? - II
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…
தலைமைச் செயலகம்
மூளையைப் பற்றி ஜூனியர் விகடனில் சுஜாதா எழுதிய சுவையான தொடர் தான் தலைமைச் செயலகம்.
கடவுள்
கடவுளை உணர வழியென்ன — வேதாந்தமா, விஞ்ஞானமா? இரண்டு தசாப்தங்களில் ஐந்து வெவ்வேறு தொடர்களாக வெளியான கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், இந்தக் கேள்வியை அச்சமின்றி எதிர்கொள்கி…
பெண்ணின் மறுபக்கம்
உலகில் முதலில் தோன்றியது ஆண்தான் என்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் அடித்தள அதிர்ச்சியைக் கொடுக்கிறது. டாக்டர் ஷாலினி, பரிணாமம், மரபணு அறிவியல் மற்றும் உளவியலி…
கற்பனைக்கும் அப்பால்
அறிவியல் என்றதும் ஐயோ சாமி என்று நம்மில் பெரும்பாலானோர் ஓடிப்போவதற்குக் காரணம், அதெல்லாம் நமக்குப் புரியாது என்னும் திடமான நம்பிக்கையே. பள்ளிப் பாடங்களில் ஆரம்பித்து இன்றைய …
கடவுள் இருக்கிறாரா?
எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச புதிர். சுஜாதா எதையும் எளிமையாக சொல்லிவி…