போதி மரம்
Share:

போதி மரம்

Bodhi maram

Check Price on Amazon

போதி மரம்

Bodhi maram

பக்கங்கள்
246
பதிப்பகம்
கிழக்கு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789386737175

புத்தரின் மரணத்துக்கான பழியை ஒரு ஏழை மீது போட்ட வரலாற்றை மாற்றி எழுதுமளவு கற்பனையின் வீச்சு வெளிப்படும் சரித்திரப் புனைவு போதி மரம். புத்தரது வாழ்க்கைச் சம்பவங்களைச் சரடாகக்கொண்டு பின்னப்பட்ட இந்நாவலில் சுத்தோதனர், யசோதரா, ஆனந்தன் இவர்களின் ஆளுமைகள் கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றன. புத்தரின் ஞானத்தேடல் நிகழ்ந்த காலகட்டத்தை, அவர் பூரண ஞானம் பெற்ற பரிணாமத்தை கற்பனை செய்யும் பெருமுயற்சியில் ந…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1

கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…

4.17/5 · 700+ ratings

சிதம்பர ரகசியம்

இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான ஆன்மீக அமானுஷ்ய நாவல் 'சிதம்பர ரகசியம்'. டாக்டர் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன் பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊ…

3.95/5 · 400+ ratings
4.3/5

Most and More

If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…

4.39/5 · 300+ ratings

சிவம்

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …

4.1/5 · 300+ ratings

ரூஹ்

அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …

4.19/5 · 200+ ratings

சிவ ரகசியம்

இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…

4.05/5 · 200+ ratings

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரே மையத்தில் இருந்து உருவான ஒற்றைத் தத்துவம் அல்ல; பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்த்தெடுத்தும் உருவாக்கிய ஒரு பரந்த பொதுத்த…

4.33/5 · 100+ ratings

நினைத்தால் நிம்மதி

“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…

4.36/5 · 99 ratings

சித்த ஜாலம்

இந்த புத்தகத்தில் உள்ள இரு நூல்களுமே வாசக உலகை வெகுவாக கவர்ந்தவை சித்த ஜாலம் ' எனக்கு மிகமிக மனதிறைவை தந்த ஒரு தொடர் ஆகும். மதுரையில் இருந்து இமயத்துக்கு 'எனக்கு ஏற்ப…

4.13/5 · 79 ratings

திருவடி

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…

4.38/5 · 16 ratings