Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நமது மனமே நல்ல மருந்தகம்
Namathu Maname Nalla Marunthagam
- பக்கங்கள்
- 128
- பதிப்பகம்
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788123406602
உடல் நலம் இழப்பதற்கும், நோய்களில் அகப்பட்டு துன்பமடைவதற்கும் மனமே மூலகாரணமாக உள்ளது. மனதில் தெளிவும், நிறைவும், மகிழ்வும்., அமைதியும் இடம்பிடித்துக் கொண்டால் நோய்கள் அகலும், துன்பக் கவலைகள் மாறும். அன்பு நிறையும் . பெருவாழ்வு வாழலாம் என்பதை வலியுறுத்தும் நூல்.
Genres
Shelves
More like this
காட்டுக்குள்ளே கொண்டாட்டம்
குறிஞ்சி செல்வர். டாக்டர் கொ.மா.கோதண்டம் இராஜ பாளையத்தில் 1938-ஆம் ஆண்டு பிறந்தவர். இதுவரை 112 நூல்களை எழுதியுள்ளார். இதில் 94 நூல்கள் வெளி வந்துள்ளன. இவர் பெற்ற விருதுக…
ஆறாம் திணை - பாகம் 1
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
உணவு யுத்தம்
நவீன உலகில் நாம் உண்ணும் உணவு எவ்வாறு நம் ஆரோக்கியத்தைச் சிதைக்கிறது என்பதையும், உணவுச் சந்தையில் மறைந்திருக்கும் வணிகச் சூழ்ச்சிகளையும் இந்த நூல் விரிவாக அலசுகிறது. 'உணவ…
ஏழாம் சுவை
கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்ட…
ஆறாம் திணை - பாகம் 2
ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் ப…
ஆறாம் திணை பாகம் 1
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும்
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…
பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000
அசல் விளக்கெண்ணெயை இரவில் அக்குகளில் தேய்த்துக்கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடையுல் நீங்கும். * மலை வேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாரவிடாய் காலத்…
மரபு வழி மருத்துவம்
இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மரு…
நாட்டு மருந்துக் கடை
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…
லண்டன் பாட்ச் மலர் மருத்துவம்
ஆங்கில மருத்துவத்தில் புகழ் பெற்ற டாக்டர் பாட்ச் எம்.பி.பி. எஸ்.எம்.ஆர்.சி.எச்.எல்.ஆர்.சி.பி. அவர்களால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எளிய சிறந்த முறையே மலர் மருத்துவ முறையா…
கண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும்
ஐம்புலன்களில் கண்களே பிரதானம். கண்கள் வழியேதான், 80% அறிவினைப்பெற்றேன் நான். அச்சடித்தலும் மின்சாரமும் வந்த பிறகே மனிதனின் கண்களுக்கு கேடு வந்தது. நவ நாகரீகத்தின் பயங்கரத் …