தொல்காப்பியம் பொருளதிகாரம் (பகுதி-2)
Share:

தொல்காப்பியம் பொருளதிகாரம் (பகுதி-2)

Tholkaapiyam Porulathigaram(Part-2)

Check Price on Amazon

தொல்காப்பியம் பொருளதிகாரம் (பகுதி-2)

Tholkaapiyam Porulathigaram(Part-2)

பக்கங்கள்
179
பதிப்பகம்
பாவை பப்ளிகேஷன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788177354317

இந்நூலாசிரிய் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மாணவர்கட்குப் பல்லாண்டுகள் தொல்காப்பியம் பயிற்றுவித்த அனுபவப் பயனாய்த் தொல்காப்பிய இலக்கணத்திற்குப் பொருளுரை தந்துள்ளார். எளிய, சொற்கள், ஏறபுடைய எடுத்துக் காட்டுகள், தெளிவான விளக்கம், தேர்வு வினாக்கள் ஆகியன இந்நூலின் சிறப்புகள் ஆகும்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
தமிழ் இலக்கியம் Tamil Literature

More like this


புறநானூறு அகராதி

புறநானூறு சொல் அடைவு மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள சங்க இலக்கிய தொகுதியினை கருதி எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லும் பாடல்க…

மக்கள் தகவல் தொடர்பியல் அறிமுகம்

மக்கள்செய்தி தொடர்பியல் (ஆங்கிலம்: Mass communication) என்பது ஊடகங்கள் வழியாகப் பொதுமக்களுக்கு தகவல்களைப் பரிமாற்றம் செய்யும் துறையைக் குறிப்பதாகும். பொதுவாக செய்தித்தாள் …

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், மாமன்னர் அருண்மொழிவர்மரின் வாழ்வியலையும் சோழ நாட்டின் அரசியல் நகர்வுகளையும் கண்முன்னே …

4.72/5 · 3K+ ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது இந்தப் படைப்பு. எந்த …

4.31/5 · 2K+ ratings

கி.மு கி.பி

குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…

4.06/5 · 2K+ ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…

4.14/5 · 2K+ ratings

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.22/5 · 1K+ ratings

என் இனிய இயந்திரா

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings

யவன ராணி, பாகம் 1

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.17/5 · 1K+ ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

சங்க இலக்கியப் பாடல்களில் பயின்றுவரும் வரலாற்று நுண்குறிப்புகளைக் கொண்டு பறம்பு நாட்டின் அரசனான வேள்பாரியின் கதையும், அவனது இயற்கை சார்ந்த வாழ்வியலும் இந்த நாவலில் விரிவாக…

4.63/5 · 1K+ ratings

வாடிவாசல்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…

4.28/5 · 1K+ ratings